மாதவி
-
இலங்கை
உதயங்க வீரதுங்க உள்பட மூவரிடம் CID வாக்குமூலம் பதிவு
இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோரிடமிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர்…
மேலும் -
இலங்கை
கூட்டுப் பொறுப்பை பராமரிக்கத் தவறியுள்ளது அமைச்சரவை.!
சுப்ரீம்செட் திட்டத்தின் முதலீடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் அமைச்சரவை தமது கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா…
மேலும் -
இலங்கை
சிறிலங்கா இராணுவ வீரர் மீது ரஷ்யாவில் போர்க்குற்ற குற்றச்சாட்டு
சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவருக்கு எதிராக ரஷ்யாவில். போர்க் குற்ற வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் கடமையாற்றி அதன்…
மேலும் -
இலங்கை
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிரடி தீர்மானம்
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை, தமது…
மேலும் -
இலங்கை
விவசாயிகள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் – நாமல் கருணாரத்ன”
நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் விவசாயிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை…
மேலும் -
இலங்கை
‘எமது நிலம் எமக்கே’ என்ற கோஷத்துடன் போராட்டம் நடைபெற உள்ளது.”
மண்ணையும் மக்களையும் மீட்கவே ஆயுதப் போராட்டமாக இருந்தாலும் சரி, அகிம்சை வழி போராட்டமாகவும் இருந்தாலும் சரி இந்த மண்ணில் இடம் பெற்றது. இந்த நிலையில் மன்னார் மக்களின்…
மேலும் -
இலங்கை
ஒரு வருடம் கடந்தும் பட்டதாரிகள் ஏமாற்றத்தில் – சஜித்தின் குற்றச்சாட்டு
ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடமாகியும், சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் இன்னும் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். விசேட உரையொன்றினூடாக…
மேலும் -
இலங்கை
ஆர்ப்பாட்டத்தால் பெலவத்தையில் பதற்றம்
பத்தரமுல்லை–பெலவத்தை பகுதியில், வேலைவாய்ப்பு கோரி பட்டதாரிகள் இன்று பிற்பகல் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம், பெலவத்தையில் அமைந்துள்ள ஆளுங் கட்சியின் தலைமை காரியாலயத்துக்கு செல்லும் வீதியை மறித்தவாறு…
மேலும் -
உலகம்
ஏழைகளையும் விட்டு வைக்காத ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வோசிங்டனில் வீதியோரங்களில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகள் என கருதுபவர்களை சிறையில் அடைக்கவும் தீர்மானித்துள்ளார். இந்த நடவடிக்கையானது…
மேலும் -
இந்தியா
அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா..!
நேற்று (10) இரவு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக…
மேலும்









