மாதவி
-
இலங்கை
அரசுக்குள் பிளவு இல்லை – சஜித், நாமல் பகல் கனவு கைவிடுங்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்துச் செயற்பட்டு வருகின்றது. எனவே,…
மேலும் -
இலங்கை
மன்னார் காற்றாலை பிரச்சினை – இன்று ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில்…
மேலும் -
உலகம்
போர் நிறுத்தத் திட்டத்தை ரஷ்யாவுடன் நிராகரித்த யுக்ரைன் ஜனாதிபதி
ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஈடாக, டான்பாஸ் பகுதியை ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் யுக்ரைன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும், எதிர்காலத் தாக்குதல்களுக்கு…
மேலும் -
இலங்கை
மாகாண சபைத் தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் அழுத்தம் – தயாசிறி
பத்து வருடங்களாக நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு எதிர்க்கட்சி, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அடுத்த…
மேலும் -
உலகம்
ட்ரம்ப் வரி விதிப்பின் எதிரொலி: பாரிய சரிவு கண்ட வைர ஏற்றுமதி
குஜராத் மாநிலம் சூரத்தில் வைர ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் விதித்திருக்கும் 50 சதவீத வரி…
மேலும் -
இலங்கை
ஹரிணி பதவி நீக்க விவகாரத்தில் ஜேவிபி தனது நிலையை அறிவித்தது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எவ்விதப் பிளவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன்தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்து உறுப்பினர்களும் நாட்டின் அபிவிருத்திக்காக ஒற்றுமையாகச் செயல்படுவதாகவும் அவர்…
மேலும் -
இந்தியா
புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை; அரசியல் களத்தில் பரபரப்பு.
ஜெயலலிதாவும், பிரேமலதாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் எல்.கே.சுதீஷ் பகிர்ந்ததால் அரசியல்…
மேலும் -
இலங்கை
யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தான் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நெருங்கும்…
மேலும் -
இலங்கை
சிறப்புரிமை இரத்துக்கு எந்த சட்ட நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை – சந்திரிக்கா
சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படுவதற்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேருடன் இணைந்து தாமும் போராடுவதாக வெளியாகியுள்ள தகவலை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார். குறித்த தகவல் முற்றிலும்…
மேலும் -
உலகம்
இந்தோனேசியாவில் நில அதிர்வு
இந்தோனேசியாவின் பப்புவா நியூகினியாவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. 6.5 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
மேலும்









