மாதவி
-
இலங்கை
தமிழரக் கட்சியின் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை, திட்டமிட்ட செயலா?
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.…
மேலும் -
உலகம்
ஹொங்கொங்கில் சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்து : 2 பேர் பலி
சீனாவில் உள்ள ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை (20) அதிகாலை சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து நொறுங்கியதில், விமான நிலைய…
மேலும் -
இலங்கை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் யாழில்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) யாழ் . ஊடக அமையத்தில் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின்…
மேலும் -
இலங்கை
யார் செவ்வந்தியை நேசித்தாலும் சட்டத்தை அமுல்படுத்தத் தடையிருக்காது! – அரசாங்கம் உறுதி
செவ்வந்தி தொடர்பான விசாரணைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் குறித்து எந்தவிதமான அரசியல் தலையீடும் இன்றிச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரிய…
மேலும் -
இலங்கை
கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட செவ்வந்தி, சாவகச்சேரி பெண் ஏமாற்றப்பட்டார?
சிங்கள மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று பொய்கூறியே யாழ்ப்பாணம் சாவகச்சேரி பெண் நோபாளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் மேலும் உண்மைகளை…
மேலும் -
இந்தியா
இந்திய – ஆப்கானிஸ்தான் புதிய உறவு, முதலீட்டாளர்கள் காபூல் செல்லும் சந்தர்ப்பம்
இந்தியா – ஆப்கானிஸ்தான் புதிய உறவு தொடர்பாக அயல்நாடான பாகிஸ்தான் கோபமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய – ஆப்கானிஸ்தான் உறவு இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த…
மேலும் -
இலங்கை
கையூட்டல், ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் தமக்கு எதிரான வழக்கை இடைநிறுத்தலாம்
கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள், தமக்கு எதிரான வழக்கை, வழக்கு தீர்ப்பு வரும் வரை இடைநிறுத்திக்கொள்ளும் வகையில், நிதி செலுத்துவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசுக்கு…
மேலும் -
அரசியல்
மீண்டும் அரசியல் விவாகரத்துக்கு இடமில்லை! சஜித் – ரணில் தொடர்பில் அஜித் எம்.பி உறுதி
மாகாண சபைத் தேர்தலுக்கான கூட்டுப் பட்டியலை சஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் சமர்ப்பிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…
மேலும் -
உலகம்
காசாவில் மீண்டும் பதற்றம், கமாஸ் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்கிறது இஸ்ரேல்
இஸ்ரேல் – கமாஸ் போர் நிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் காசாவில் அமைதி நிலவவில்லை. காசாவில், இஸ்ரேல் – கமாஸ் மோதல் தற்போதைக்கு முடிவடையாது என இஸ்ரேல் பிரதமா்…
மேலும் -
இலங்கை
போதைப்பொருள், பாதாள குழுக்களுடன் தொடர்பில்லையென பொலிஸ் சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு வழங்கப்படும் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
பெரும்பாலான இளைஞர்கள் எம்முடன் இணைந்துள்ளார்கள். போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பில்லை என்று பொலிஸ் சான்றிதழ் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் வழங்குவோம். பொலிஸ் சான்றிதழ்…
மேலும்









