மாதவி
-
தமிழீழம்
ஜனாதிபதி வடக்கிற்குச் சென்ற நாளில், மன்னார் மக்களின் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியது
இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு தீவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் ஒரு மாதத்தை…
மேலும் -
தமிழீழம்
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று (02.09.2025) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும்…
மேலும் -
இந்தியா
2026 ஆம் ஆண்டுக்குள் 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கம்!
இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்குள் ரூ.1 இலட்சம் கோடி மதிப்பிலான 2 நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தங்களை இறுதி செய்ய மத்திய…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி தையிட்டி விகாராதிபதியிடம் ஆசீர்வாதம் பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.!
வடக்கில் வந்து இனவாதம் வேண்டாம் என பேசும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இனவாதமாக செயற்படும் தையிட்டி விகாராதிபதியிடம் ஆசீர்வாதம் வாங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – மண்டைதீவில்…
மேலும் -
இலங்கை
மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பீல்ட் மார்ஷல் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு…
மேலும் -
உலகம்
சீன சமூக வலைதளங்களில் முதலிடம் பிடித்த மோடி
சீனாவில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட மேற்கத்திய சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலைதளம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. எஸ்சிஓ மாநாட்டில்…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி இன்றும் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டாம் நாளாக இன்றும் (02) வடமாகாணத்தின் பல அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். உலக…
மேலும் -
விளையாட்டு
ஓய்வை அறிவித்தார் மிட்செல் ஸ்டார்க்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். இதை கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. 35…
மேலும் -
இலங்கை
வடக்கில் இன்னும் அகழப்படாத ‘ஐந்து மனிதப் புதைகுழிகளுக்கான சாட்சி’
யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள மற்றொரு மனிதப்புதைகுழி வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ள மக்களுக்காக முதன்முறையாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினரொருவர் ஓகஸ்ட்…
மேலும் -
இலங்கை
கச்சதீவு சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படுகிறதா?
நெடுந்தீவு மற்றும் கச்சதீவை இணைக்கும் முன்மொழியப்பட்ட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆய்வு நடந்து வருவதாக அமைச்சர் c தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் நேற்று கச்சத்தீவுக்கு கண்காணிப்பு விஜயம்…
மேலும்









