இலங்கை

இந்தியாவின் உதவியுடன் அம்பாறையில் திறக்கப்பட்டது மகாத்மாகாந்தி மாதிரி கிராமம்

அம்பாறையில் மகாத்மா காந்தி மாதிரி கிராம வீட்டுவசதி திட்டம் நேற்று புதன்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டு 24 பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோர் கூட்டாக இந்த நிகழ்வை நடத்தினர்.

25 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டம்
25 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், இந்திய அரசின் மானியத்தின் மூலம் நிதியளிக்கப்பட்டு, இலங்கையின் வீட்டுவசதி அமைச்சகத்துடன் செயற்படுத்தப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button