மாதவி
-
உலகம்
டிரம்பின் உத்தரவு ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி…
மேலும் -
உலகம்
போர்த்துக்கலில் கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழப்பு
போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் 140 ஆண்டுகள் பழமையான Gloria funicular கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
மேலும் -
இலங்கை
இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல ; இந்திய அரசு அறிவிப்பு
2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் நுழைந்து அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய…
மேலும் -
தமிழீழம்
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது! தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு பதிலடி
கச்சத்தீவு தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ள தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை…
மேலும் -
தமிழீழம்
தெற்கிலும், வடக்கிலும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் : சாடும் தமிழ் எம்.பி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன, மத, மொழி வேறுபாடின்ற செயற்படும் நிலையில் தெற்கிலும், வடக்கிலும் இனவாதத்திற்கு தூபமிடும் செயற்பாடுகள் நடப்பதாக அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற…
மேலும் -
அரசியல்
சிஐடிக்கு அழைக்கப்பட்ட சஜித்! உறுதிப்படுத்திய எம்பி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை குற்றப்புலனாய்வு துறை (CID) அழைத்ததாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை அக்கட்சியின் நாடாமன்ற…
மேலும் -
இலங்கை
33 அரச நிறுவனங்களை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி
தற்போது செயற்படாத 33 அரச நிறுவனங்களை இரண்டு கட்டங்களாக முறையாக மூடுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இன்று (04)…
மேலும் -
மலையகம்
ஜீவன் தொண்டமான் நீதிமன்றில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இன்று (04) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட…
மேலும் -
தமிழீழம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
யாழ்ப்பாணத்தில் மாவட்ட நீதிபதிகளாகவும் நீதவான் நீதிமன்ற நீதிபதிகளாகவும் கடமையாற்றிய நீதிபதிகளான ஏ.ஏ.ஆனந்தராஜா, அந்தோனிப்பிள்ளை யூட்சன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோர் மேல் நீதின்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார…
மேலும் -
இலங்கை
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவது உறுதி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். பழைய முறைமையின்கீழ் அத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,…
மேலும்









