மாதவி
-
அரசியல்
திருகோணமலையில் வலுப்படுத்தப்பட்டுள்ள இந்திய நிலைகள்
திருகோணமலையில் இந்தியாவை முதலீடுகளை விரிவுபடுத்த தற்போதைய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், திருகோணமலை…
மேலும் -
உலகம்
பாகிஸ்தான் – ஆப்கான் மோதல், சீன – சவூதி அரேபிய நாடுகள் சமதான முயற்சி
பிராந்திய அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ற முறையில் தீவிரவாதத்தை ஒழிக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் சீனவும் சவூதி அரேபியாவும் முன்வந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja…
மேலும் -
உலகம்
அடங்க மறுத்தால் அழிக்கப்படுவீர்: ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும்…
மேலும் -
இலங்கை
கொழும்பில் கடும் மழை. வீதிகளில் போக்குவரத்து நெரிசல் – அலுவலகங்களில் ஊழியர் வருகை குறைவு
தொடர்ந்து மழை பெய்வதால், கொழும்பு நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில வீதிகளில் வெள்ளம் நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனச் சாரதிகள் அவதானமாக வாகனங்களை…
மேலும் -
இலங்கை
மாகாணசபைத் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை
மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே…
மேலும் -
இலங்கை
இலங்கை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் ‘Orionid’ விண்கல் மழையை கண்டுமகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரியோனிட்ஸ் விண்கல் மழை…
மேலும் -
விளையாட்டு
இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா இலங்கை அணி
2025 மகளிர் உலகக் கிண்ண தொடரில் இன்று(20) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இந்தியாவின் மும்பையில் நடைபெறும் இந்த போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 03.00…
மேலும் -
உலகம்
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
காசாவின் (Gaza) ரபா பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ள இஸ்ரேல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் தரப்பு மீறியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் படையினர் நடத்திய…
மேலும் -
இலங்கை
தீபாவளியை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) தீபாவளி தினத்தினை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் இன்றைய தினம் விசேட…
மேலும் -
இலங்கை
பாதாளக் குழுவுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கதறல்
சட்டம் தற்போது உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கல் என்று விமர்சித்து வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும்…
மேலும்









