மாதவி
-
இந்தியா
89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை: ஸ்டாலினின் கோரிக்கையை வரவேற்கிறோம் – நாமல் தெரிவிப்பு
தமிழக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால வீசாக்களை வழங்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர்…
மேலும் -
இலங்கை
இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்கு பாகிஸ்தானில் விசேட பயிற்சி
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியின் இலங்கை வருகை மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், பாதுகாப்பு மற்றும்…
மேலும் -
இலங்கை
பிரித்தானிய துணைப் பிரதமர் இன்று நாட்டிற்கு வருகை
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி (David Lammy) இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம்
2026 செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர…
மேலும் -
இலங்கை
நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலை அறிவிப்பு
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான புதிய குறைந்தபட்ச விலைகளை அந்தச் சபையின் தலைவர் அறிவித்துள்ளார். இதன்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா…
மேலும் -
இலங்கை
பசியோடு கல்வி சாத்தியமா? அரசிடம் முன்னாள் ஐநா அதிகாரி காரசாரமான கேள்வி
• ஆசிரியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல், பாடசாலை அபிவிருத்திக்குழுவுடன் ஏனைய நலன்விரும்பிகளையும் உள்ளடக்கிய நிர்வாக ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டும். இது அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக…
மேலும் -
விளையாட்டு
இந்தியா – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வருகை
டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற இந்தியா-பாகிஸ்தான போட்டியைக் காண ஏராளமான தனியார் ஜெட் விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன. சுமார் 25 தனியார் ஜெட்…
மேலும் -
இலங்கை
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்
2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 மத்திய நிலையங்களில் 4 லட்சத்து 51…
மேலும் -
இலங்கை
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைது நடவடிக்கைகள்…
மேலும் -
உலகம்
ஜெனிவாவில் நாளை இரண்டாம் கட்டப் பேச்சு: அமெரிக்கா – ஈரான் அணுசக்தி விவகாரத்தில் முக்கிய நகர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டாம் கட்ட அணுசக்தி பேச்சுவார்த்தை ஜெனிவாவில் தொடங்குகிறது. இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாகப் பயனளிக்கும் வகையில் புதிய உடன்படிக்கையை எட்ட விரும்புவதாக…
மேலும்









