Rangan
-
இலங்கை
பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் புத்த விகாரைக்கு அடிக்கல்? கன்னியா வெந்நீர் ஊற்றில் அத்துமீறல்; தட்டிக்கேட்பார்களா மக்கள் பிரதிநிதிகள்
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று, தமிழர்களுக்கும் குறிப்பாக இந்து மக்களுக்கும் மத, வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.…
மேலும் -
இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – அவசர கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல்…
மேலும் -
இலங்கை
செம்மணி புதைகுழிக்குள் தலைகள் துண்டிக்கப்படு புதைக்கப்பட்டார்களா?
தமிழீழம் யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழிக்குள் இருந்து தலைகள் துண்டிக்கப்பட நிலையிலான மண்டையோடு இல்லாத என்புக்கூடுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி…
மேலும் -
உலகம்
விவாகரத்து’ என்ற வார்த்தையை நீக்குங்கள்… சுவிட்சர்லாந்தில் புதிய அரசியல் முயற்சி!
சுவிட்சர்லாந்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படும் படிவங்களில் இடம்பெறும் “விவாகரத்து” என்ற திருமண நிலைத் தேர்வை நீக்க வேண்டும் என்ற புதிய அரசியல் முன்மொழிவு தற்போது…
மேலும் -
இலங்கை
ஈழக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் அட்டகாசம்; உறவை பாதிக்காமல் நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மீனவர்கள் கோரிக்கை
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களால் தீவக கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக , நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர்…
மேலும் -
இலங்கை
கட்டுவன தொழிற்சாலையில் தீ; ஐவர் உடல் கருகிப் பலி
இலங்கை ஹோமகமவில் உள்ள கட்டுவன தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவச உற்பத்தித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து…
மேலும் -
இலங்கை
இலங்கை நீதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளித்தது எதிர்க்கட்சி
நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (21) நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் எதிர்க்கட்சியால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற…
மேலும் -
இலங்கை
புதிய சட்டத்திற்கு இறுதி ஒப்புதல் கிடைத்ததும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ரத்து!
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ரத்து செய்யும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை நியமித்த…
மேலும் -
அரசியல்
ஈரானை பழிதீர்க்க தயாரான அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து…
மேலும் -
உலகம்
கனடாவின் தீர்மானத்துக்கு பதிலடியாக இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி விதிக்க டிரம்ப் தீர்மானம்
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இந்த வரி விதிப்பு 30 நாட்களுக்குள் அமுல்படுத்தப்பட உள்ளதாக…
மேலும்









