Rangan
-
இலங்கை
நெடுந்தீவை பசுமை சுற்றுலா மையமாக மாற்ற அரசு திட்டம்
இலங்கையின் முதல் ‘Zero Emission’ (பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம்) கொண்ட சுற்றுலா தலமாக நெடுந்தீவை உருவாக்குவதற்கான திட்டத்தை இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,…
மேலும் -
இலங்கை
லண்டனில் நடைபெற்ற ‘இலங்கை வனவிலங்கு விழா 2026’ – உலக அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையின் பல்லுயிர் வளம்
“One Island. Many Lenses.” என்ற கருப்பொருளில், 2026 ஜூலை 14 முதல் 16 வரை லண்டனில் நடைபெற்ற இலங்கை வனவிலங்கு விழா 2026 (Sri Lanka…
மேலும் -
இலங்கை
இலங்கையில் தொடர் மழை; நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்- விவசாயிகள் பரிதவிப்பு
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவும் தொடர்ச்சியான பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்…
மேலும் -
உலகம்
18 வயதில் உலகின் இளம் பேராசிரியர்; கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நாதன் தாமஸ்!
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளில் இளைஞர் நாதன் தாமஸ் தனது 18 ஆவது வயதில் உலகின் இளம் பேராசிரியராக மாறி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர்…
மேலும் -
அரசியல்
இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு திடீர் வருகை
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவால் இந்திய…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (05.08.2026) ராசிபலன்
மேஷம்: கையிருப்பு கரையக் கூடும். பிள்ளைகளின் உடல்நிலை லேசாக பாதிக்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் தான் உண்டு தன்…
மேலும் -
இலங்கை
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி – குழப்பத்தில் முடிந்த கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட , மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் இன்று கடும் குழப்பத்துடன் முடிவடைந்துள்ளது. விமான நிலையத்திற்காக…
மேலும் -
இலங்கை
செம்மணியில் இன்று மேலும் 4 என்புக்கூடுகள் அடையாளம்; நாளை மன்றில் நடக்கவுள்ள முக்கிய சம்பவம்
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஒரு வார இடைவேளைக்குப் பிறகு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இன்று…
மேலும் -
இலங்கை
யாழ். மண்கும்பான் வெள்ளக்கடற்கரை பகுதியில் பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டு விழா
யாழ்ப்பாணம் – மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் விழா கடந்த (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.…
மேலும் -
இலங்கை
மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை ;20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட பேரவலம்
“மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக மூதூர் ACF படுகொலை உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது. 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன்…
மேலும்









