Rangan
-
இலங்கை
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அதிரடியாக கைது!
தஞ்சையில் நேற்று (ஞாயிற்று கிழமை) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
மேலும் -
இந்தியா
“த்ரிஷாவிடம் உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்
பொது மேடையில் திரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (04.08.2026) ராசிபலன்
மேஷம்: பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை என்று இருக்க பழகிக் கொள்வது…
மேலும் -
இலங்கை
வீட்டின் மீது சரிந்த மண்மேடு; குடும்பத்தினர், நான்கு பேர் பரிதாபமாகப் பலி
கினிகத்தேனை, பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கடும்…
மேலும் -
இலங்கை
இரணைமடு குளத்துக்கு அருகில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடு குளத்தை அண்டிய பகுதியில் இன்று (03) எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேலும் -
இலங்கை
பசுபிக் பெருங்கடலில் சூறாவளி: இலங்கையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம்
பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும், அதன் காரணமாக ஆறாம் திகதிக்குப் பின்னர் மழை நிலைமை மீண்டும் அதிகரிக்கக்கூடும் எனவும் தற்போது நிலவும்…
மேலும் -
இலங்கை
வல்வைப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல்
வல்வைப் படுகொலையின் 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (2) ஞாயற்றுக்கிழமை வல்வெட்டித்துறை நகரில்,நடைபெற்றது. தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசியப் பேரவையினரின் ஏற்பாட்டில் வல்வைப் படுகொலையின்…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதியை சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் புதிய கூட்டணி
06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி…
மேலும் -
இலங்கை
மீண்டும் வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
மேலும் -
உலகம்
நடுவானில் தோன்றிய பறக்கும் தட்டு; விமானியின் திகில் அனுபவம் – கண்காணிப்பு தீவிரம்
இங்கிலாந்தில் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த போது , 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில்…
மேலும்









