இலங்கை
-
கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை – இலங்கை அரசியலில் சூடு பிடித்த விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள நிலையில், இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பல்வேறு வாதங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்…
மேலும் -
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அரசாங்க புலமைப்பரிசில் திட்டம் : மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கல்வி அமைச்சின் அவசர எச்சரிக்கை
உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 200 மாணவர்களுக்கு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக அரசாங்கம் வழங்கும் புலமைப்பரிசில் திட்டம் தொடர்பாக சில அங்கீகரிக்கப்படாத தனியார் நிறுவனங்கள்…
மேலும் -
ஆறு மாவட்டங்களில் வேகமாகப் பரவும் டெங்கு
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, அதிக ஆபத்துள்ள வலயங்களை இலக்காகக் கொண்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று இன்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த…
மேலும் -
இலங்கையில் வாகனங்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளும் மே 1 முதல் கணிசமாக அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL)…
மேலும் -
இலங்கை மின்சார சபையின் கடன் 11 பில்லியன் ரூபாயைத் தாண்டியது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்!
2024 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி, இலங்கை மின்சார சபை அரச வங்கிகளிடமிருந்து பெற்ற மொத்த நிலுவையிலுள்ள வங்கிக் கடன்கள் 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என…
மேலும் -
கொழும்பில் அதிசொகுசு மாளிகையால் சிக்கிய மகிந்த குடும்பம் – பல ரகசியங்கள் அம்பலம்
கொழும்பு, டொரிங்டன் மாவத்தையில் அமைந்துள்ள, 40 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொகுசு மாளிகை தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தற்போது பாரிய விசாரணை ஒன்றை…
மேலும் -
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இலங்கைத் தமிழரசு கட்சி வாழ்த்து: ஈழத்தமிழர் விவகாரத்தில் கைகோர்க்க விருப்பம்!
ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே…
மேலும் -
கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையுமே தமிழ்நாட்டிற்கு கொடுங்கள்: நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி ஆவேசம்!
கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள் அவர்கள் எங்களை பாதுகாத்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே…
மேலும் -
இலங்கைக்கு மாலைதீவில் காணி – முக்கிய 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து!
இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், மாலைதீவு ஜனாதிபதி மொஹட் முய்சு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார…
மேலும் -
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஆரம்பிக்கப்படும் தானாசாலைகள் குறித்து வெளியான வழிகாட்டுதல்கள்
வெசாக் மற்றும் பொசொன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் தானசாலைகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்அறிவித்துள்ளது. …
மேலும்









