இலங்கை
-
சிறுபோகத்திற்கான உர விநியோகம் – போக்குவரத்து கட்டண உயர்வால் விவசாயிகள் கவலை
சிறுபோகத்திற்காக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் உரத்திற்கான போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள கமநல சேவை நிலையங்களுக்கு உரத்தைக்…
மேலும் -
எரிபொருள் விலையேற்றம் – பாடசாலை சேவை வாகனக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தைத் தொடர்ந்து, பாடசாலை சேவை வாகனக் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.…
மேலும் -
சுவிற்சர்லாந்து நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிவரை களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை உலகெங்கும்…
மேலும் -
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸ்சு இன்று இலங்கை வருகை!
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸ்சு அரச முறைப் பயணமாக இன்று (03) இலங்கை வரவுள்ளார். 2023ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ…
மேலும் -
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை : அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்குமா?
அமெரிக்க டொலரின் தளம்பல் நிலை, சர்வதேச மோதல்களால் உயர்ந்து வரும் எரிபொருள் விலை மற்றும் அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணம் என்பன இலங்கையின் நுகர்வோரையும் வர்த்தகர்களையும் ஒருமித்த அழுத்தத்திற்குள்…
மேலும் -
இலங்கையில் மின்-சிகரெட்டுகளுக்கு முழுமையான தடை : 2010க்கு பின் பிறந்தவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம்!
இலங்கையில் மின்-சிகரெட்டுகளை (e-cigarettes) முழுமையாகத் தடை செய்யவும், வருங்காலத் தலைமுறையினரை புகையிலை பழக்கத்திலிருந்து முழுமையாகப் பாதுகாக்கவும் அரசாங்கம் அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. புகையிலை மற்றும் மதுசாரம்…
மேலும் -
நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை
2026 ஆம் ஆண்டில் இதுவரை 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு நோயால் இதுவரை 12…
மேலும் -
சுவிற்சர்லாந்தில் “தேனிசை” செல்லப்பா அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான அஞ்சலி நிகழ்வு
திரிம்பாக் (Trimbach), சுவிட்சர்லாந்து: “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற நம்பிக்கையூட்டும் தாயகப் பாடலை உலகெங்கும் தனது காந்தக் குரலால் ஒலிக்கச் செய்த “பாசறைப் பாணர்”, தமிழீழ…
மேலும் -
கின்னஸ் சாதனையை நோக்கி “சங்கமம் 2026”: 5000 கலைஞர்கள் சங்கமிக்கும் வரலாற்றுப் புரட்சி!
மட்டக்களப்பு: ஈழத்து மண்ணில் கலைப் பாரம்பரியத்தின் புதியதொரு அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 5000-க்கும் மேற்பட்ட சர்வதேச பரதநாட்டியக் கலைஞர்களை ஒன்றிணைத்து, கின்னஸ் உலக சாதனை படைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும்…
மேலும் -
எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்குமா? ஜனாதிபதியின் பதில்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக இலங்கையில் எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்,…
மேலும்









