இந்தியா
-
“த்ரிஷாவிடம் உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்
பொது மேடையில் திரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
மேலும் -
இந்திய யாத்திரிகர்களுக்கான இலவச விசா திட்டத்தில் மாற்றமில்லை – கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம்
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்தியாவுக்கு யாத்திரை செல்லும் இலங்கைப் பிரஜைகளுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. தகுதி பெற்ற யாத்திரைக் குழுக்களுக்கு…
மேலும் -
கோரிக்கைகளை ஏற்ற இந்திய மத்திய அரசு! CJP போராட்டம் வாபஸ்
போட்டிப் பரீட்சைகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தை காக்ரோச் ஜனதா கட்சி (CJP) திரும்பப் பெற்றுள்ளது. மத்திய அரசுடனான…
மேலும் -
இந்திய கல்வி அமைச்சர் இராஜினாமா
இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பரீட்சைகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்திய…
மேலும் -
தமிழக முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயன்’ ரிலீஸ்! இரவிரவாக கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் (CM Vijay) நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Jananayagan) நாளை ஜூலை 23 ஆம் திகதி வெளியாகிறது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும்…
மேலும் -
பிரதமர் மோடியின் இல்லமருகே போராட்டம்; ராகுல் காந்தியை தூக்கிச் சென்ற பொலிஸ்
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே இன்று (21) போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர்…
மேலும் -
இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கிய இந்தியா
இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) ‘முக்கிய நோக்கம்…
மேலும் -
இலங்கையின் வரலாற்றுச் சிறப்பை உலகிற்கு கொண்டுசெல்ல நடிகை குஷ்பு முயற்சி
பிரபல இந்திய நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு சுந்தர், தனது Avni Cinemax (P) Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன்…
மேலும் -
காரைக்கால் – காங்கேசன்துறை – திருமலையை இணைக்கும் சரக்கு கப்பல் சேவை செப்ரம்பரில்
இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்தையும் காங்கேசன்துறை (KKS) மற்றும் திருகோணமலை துறைமுகங்களையும் இணைக்கும் புதிய Container சரக்கு கப்பல் சேவை 2026 செப்ரெம்பர் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த சேவையை…
மேலும் -
இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் படு வீழ்ச்சி!
இலங்கையின் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 2025ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய பிறப்புகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம்…
மேலும்









