இந்தியா
-
தமிழ்நாட்டின் புதிய முதல்வர் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை!
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்…
மேலும் -
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : “தமிழ் மக்களின் துயர வரலாற்றை என்றும் இதயத்தில் ஏந்துவோம்” – முதலமைச்சர் விஜய்!
தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், “கடல் கடந்து வாழும்…
மேலும் -
தமிழகத்தின் புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுப் பொறுப்புகள் அறிவிப்பு!
தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த 10ஆம் திகதி பதவியேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான அமைச்சுப் பொறுப்புகள் இன்று உத்தியோகபூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி,…
மேலும் -
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது வீட்டிற்கு அருகே…
மேலும் -
அரசு ஊழியர் போல் பணிக்கு வரும் முதல்வர்: அதிகாரிகள் வியப்பில்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒரு சாதாரண அரச உத்தியோகத்தரைப் போலக் குறித்த நேரத்திற்குப் பணிக்கு வருவது, அரச அதிகாரிகள்…
மேலும் -
மக்கள் சந்திப்புக்கு தயாராகும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் – எங்கே? எப்போது?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் மக்கள் சந்திப்புப் பயணத்தை நடத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக இந்திய…
மேலும் -
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க தடை : மதுபானசாலை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மதுபானசாலைகளின் பணியாளர்களுக்கு, நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனக்…
மேலும் -
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மயில்வாகனம் திலகராஜா வாழ்த்து: மலையகத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய கோரிக்கை
தமிழகத்தில் புதிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ள நிலையில், தமிழகச் சட்டசபைக்குப் பயணம் மேற்கொண்ட மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா,…
மேலும் -
ஈழத் தமிழர்கள் தம்மை தாமே ஆளும் உரிமையை தமிழக அரசாங்கம் உறுதி செய்யுமாறு கோரிக்கை: விசிக உறுப்பினர்
ஈழத் தமிழர்கள் தம்மை தாமே ஆளும் உரிமையை தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில்,…
மேலும் -
பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்: தவெகவுக்கு ஆதரவு கரம்
தமிழக சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று முற்பகல் 9:30க்கு ஆரம்பமானது. சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்…
மேலும்








