இந்தியா
-
நீர்கொழும்பு சிறை மோதலில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு?
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ‘த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ்.…
மேலும் -
இந்திய நிதி உதவியில் இந்தோனேஷியாவிலுள்ள பழமையான சிவன் கோவில் புனரமைப்பு
இந்தோனேஷியாவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமபனன் கோவிலை(சிவன் கோவில்) புனரமைக்கும் பணிக்கு இந்தியா உதவி செய்யவுள்ளதுடன் இதற்கான பணியை நாளை பிரதமர் மோடியும் இந்தோனேஷியா அதிபரும் துவக்கி…
மேலும் -
ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு; இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிறப்பாக முன்னெடுப்பு
புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் மற்றும் தாய்மொழிக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில்…
மேலும் -
இந்திய வயநாட்டில் மீண்டும் பாரிய மண்சரிவு;மண்ணுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்!
இந்தியா கேரளா வயநாடு மேப்பாடி அருகே கல்லடியில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் கனமழை பெய்ததால் இன்று மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 20 பேரை…
மேலும் -
சீமானை சந்தித்த தமிழ் தேசியப் பேரவையினர்!
தாயகத்திலிருந்து சென்ற தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழகத்திலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை இன்று மரியாதையின் நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த்…
மேலும் -
தமிழக எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ஈழத்தின் தமிழ்த் தேசியப் பேரவையினர்!
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தாயகத்திலிருந்து சென்ற தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழக…
மேலும் -
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரை சந்தித்த தமிழ் தேசியப் பேரவையினர்!
தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை ஈழத்திலிருந்து சென்று தமிழ் தேசியப் பேரவையினர் சந்தித்துள்ளனர். இன்று (03.07.2026) மாலை சுமார்…
மேலும் -
தமிழக முதலமைச்சரை சந்தித்த ஈழத்தின் தமிழ் தேசிய பேரவையினர்; கோரிக்கை கடிதமும் கையளிப்பு
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினர்…
மேலும் -
இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு
மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான கே.…
மேலும் -
திருச்சி கிழக்கில் களமிறங்குவாரா? ஸ்டாலின் பதில்
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். முதல்வர் ஜோசப் விஜய்…
மேலும்









