இந்தியா
-
அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணித்த தமிழக முதல்வர்!
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் பேருந்தில் டிக்கெட் எடுத்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பயணம் மேற்கொண்டார். தமிழ்நாடு போக்குவரத்துக்…
மேலும் -
முதலமைச்சராக ‘முதல்’ பிறந்தநாளை கொண்டாடும் விஜய்.. இன்று புதிய அறிவிப்பு வெளியாகிறது?
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் விஜய். அவரது பிறந்தநாளை இப்போதே அவரது கட்சியினர் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். …
மேலும் -
இந்திய கடற்படையில் 3 அதிநவீன போர்க்கப்பல்கள் – பிரதமர் மோடி ஒப்படைப்பு
இந்திய கடற்படையில் 3 அதிநவீன போர்க்கப்பல்களை இணைத்த பிரதமர் நரேந்திர மோடி, கடல்சார் வலிமை இல்லாமல் எந்தவொரு நாடும் ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்க முடியாது என…
மேலும் -
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்- தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று (19) மாலை, தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்…
மேலும் -
கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு? : தமிழக முதலமைச்சரை சந்திக்கும் அமைச்சர் சந்திரசேகர்!
இலங்கை மற்றும் இந்திய தமிழக கடற்றொழிலாளர்களுக்கிடையில் நீடித்து வரும் கடல் எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம்…
மேலும் -
மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில் மௌனம் இருக்க முடியுமா? – திமுக தலைவர் கேள்வி
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் 6 மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? என்று முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக…
மேலும் -
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும் – ஸ்லோவேக்கிய பிரதமர்
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்லோவேக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட…
மேலும் -
அ.தி.மு.கவிலிருந்து நடிகை கௌதமி விலகல்
அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். …
மேலும் -
இந்திய இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி நியமனம்
இந்திய இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி…
மேலும் -
அமெரிக்க கடற்படை தாக்குதல்: இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழப்பு
செடெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதில் இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலானது,நேற்று (10)இடம்பெற்றபோது…
மேலும்









