அரசியல்
-
ரணிலின் மாநாட்டை புறக்கணிக்கும் சஜித்…! கசிந்த தகவல்
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் சஜித் பிரேமதாசகலந்து கொள்ள மாட்டார் என தகவல் கசிந்துள்ளது. கடந்த (6) ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு…
மேலும் -
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைச்சருக்கு நேர்ந்த கதி! உச்சக்கட்ட ஆத்திரத்தில் தமிழ் எம்.பி
நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். தியாக தீபம்…
மேலும் -
மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு தக்க பதிலடி – சஜித்
தங்களை ஏமாற்றிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்க ஊழியர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு…
மேலும் -
அரசியல்வாதிகளுக்கு பணத்தை வாரி வழங்கிய திட்டமிட்ட குற்றக்கும்பல் : அநுர பகிரங்கம்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தோர், பல அரசியல்வாதிகளுக்கு பல வழிகளில் பெரும் தொகை பணம் வாரி வழங்கியுள்ளனர் என ஜனாதிபதி…
மேலும் -
இந்திய – இலங்கை உறவை எவராலும் பிரிக்க முடியாது..! அமைச்சர் நளிந்த உறுதி
இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாகப் பேணப்பட்டு வருகின்றது. அண்டை நாடுகளாகவும் ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவை எவராலும் பிரிக்க முடியாது என சுகாதார…
மேலும் -
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதி
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட துயரமும் தற்செயலானவை அல்ல என்றும் அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
மேலும் -
அனைத்து தடைகளையும் நீக்கியது ஐ.தே.க : மீண்டும் ஒன்றிணையப்போகும் இருபெரும் சக்திகள் ?
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததன் காரணமாக கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட ஐ.தே.க உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து தடைகளையும் நீக்க ஐக்கிய தேசியக்…
மேலும் -
தமிழ்க் கட்சிகளின் கூக்குரலுக்கு அரசு அடிபணியாது – எச்சரிக்கும் நீதி அமைச்சர்
சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் இங்கிருந்து அல்ல ஜெனிவா சென்று கூக்குரல் இட்டாலும் அதற்கு எமது அரசு அடிபணியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன…
மேலும் -
சென்னை துணைத் தூதுவர் நியமனத்தில் இலங்கையின் அரசியல் தலையீடு! வெடித்த சர்ச்சை
சென்னைக்கான துணைத் தூதுவராக கேதீஸ்வரன் கணேசநாதன் நியமிக்கப்பட்டதில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின்…
மேலும் -
500 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம் – அரசாங்கம் அறிவிப்பு
இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இவ்வாறு முடக்கப்பட்ட…
மேலும்









