சுவிஸ்
-
சுவிற்சர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும்.
புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலையினை வளர்த்தெடுக்கும் பணியினை முன்னெடுத்து வரும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும் கடந்த 14.09.2025 ஞாயிற்றுக் கிழமை அன்று பேர்ண் மாநகரின்…
மேலும் -
சுவிசில் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பௌத்த இனவாத அமைப்பு
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையால் நடத்தப்பட்ட பாரிய போராட்டத்திற்கு இலங்கை இனவாத பௌத்த அமைப்பொன்று…
மேலும் -
சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு
“சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு” சுவிஸ் வாழ் அன்புத் தமிழ் நெஞ்சங்கள் மற்றும் தமிழிபேசும் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.…
மேலும் -
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளி விழா.
வெள்ளி விழா, மதிப்பளிப்பு நிகழ்வு – 2025 அழைப்பிதழ். அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழா நிகழ்வும் நிறுவகத்தால் நடாத்தப்பெற்ற ஆற்றுகைத் தேர்வுகளில் சித்தியடைந்து தேர்வு விதிமுறைகளிற்கு அமைவாக…
மேலும் -
சுவிஸ் தமிழ் இளையோர் விடுக்கும் அவசர வேண்டுகோள்.
சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்து தமிழர் பற்றி ஓர் ஆய்வு இடம்பெறுகின்றது. இதில் நாம் எப்படி இடம்பெயர்ந்தோம், எதற்காக இடம்பெயர்ந்தோம், நாம் யார்?, எமது மொழி, கலை, கலாச்சாரம்,…
மேலும் -
மாவீரர் மாதம்- மாவீரர் நினைவு சுமந்த கைவண்ணப் பட்டறை- தமிழ் இளையோர் அமைப்பு.
தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சிலாந்தினரால் ஊரி மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கைவண்ணப் பட்டறையில் சிறார்கள், இளையவர்கள் என பலர்பங்கெடுத்து தங்கள் திறன்களை வர்ணம் பூசல், கைவினை செதுக்கல்கள் ஊடாக…
மேலும் -
மாவீரர் நாளை முன்நிறுத்தி தமிழ் இளையோர் அமைப்பினரின் முன்னெடுக்கும் குருதிக்கொடை.
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்து தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்நிறுத்தி இளையோர்கள் உள்வாங்கி சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களிலும் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.…
மேலும் -
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல் தாயகத்தில் திருகோணமலையை பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து நாட்டில் லவுசான் மற்றும் பிறிபேர்க் மாநிலங்களை வசிப்பிடமாக கொண்டஅமரர் திரு நடராஜா சின்னத்தம்பி (ஐயாத்துரை) 27.10.2023 அன்று காலமானார்…
மேலும் -
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட பெண்கள்எழுச்சிநாள், தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் வணக்கநிகழ்வு.
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும்,தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்! முதற்பெண் மாவீரர் 2ம்.…
மேலும் -
கட்சி ரீதியில் பிரிந்திருந்தாலும் தமிழர்களின் உரிமைக்காக அனைவரும் ஒன்றுசேரவேண்டும்- ஆனந்தி சசிதரன்.
அரசியல் கட்சிகள் ரீதியில் வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து எம்மவர்களுக்கு இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என 54வது மனித…
மேலும்









