சுவிஸ்
-
அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2023
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 22வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (08.10.2023) பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், டென்மார்க்,…
மேலும் -
தமிழ் இளையோர் மாநாடு 2023.
சுவிற்சர்லாந்தில் தமிழ் இளையோர் மாநாடு 30.09.2023 ஆம் நாள் பேர்ண் மாநிலத்தில் தமிழ்க் கல்விச்சேவையின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் தமிழ் இளையோரை ஒன்றிணைத்து மூன்றாவது முறையாக நடைபெற்றது. …
மேலும் -
சுவிஸ் நாட்டில் பெருந்திரளான மக்களுடன் இடம்பெற்ற நினைவெழுச்சி நாள்.
இன்றைய தினம் (26.09.2023) தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபத்தின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கின்றது அத்துடன் யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும்தேசப் புதல்வனுக்கு தமிழ் மக்கள் வணக்கம்…
மேலும் -
சூரிச் சிவன்ஆலயத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுக்காக சிறப்பு வணக்க நிகழ்வு.
சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில்அமைந்துள்ள அருள்மிகு சிவனாலயத்தில் தாயக்கனவுடன் சாவினைத் தழுவிய நினைவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அண்ணாவின் சிறப்புப்…
மேலும் -
சுவிஸ் நாட்டில் தமிழ் இளையோர் மாநாடு.
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை 30.09.23 அன்று பேர்ண் மாநகரில் காலை 10:00-17:00 மணி வரை 16 வயதிற்கு மேற்பட்ட இளையோர்களை ஒன்றிணைத்து ஒரு மாநாடு நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது…
மேலும் -
சிறப்பாக இடம்பெற்று முடிந்த சுவிஸ் தமிழ்க்கல்விச்சேவையின் முத்தமிழ்விழா.
சுவிற்சர்லாந்து நாட்டில் 1995 ல்ஆரம்பிக்கப்பெற்ற தமிழ்க்கல்விச்சேவை 28 ஆவது ஆண்டாகத் தமிழ் கல்விப்பணியை ஆற்றிவருகிறது.சுவிற்சர்லாந்தில் பதிவுசெய்யப்பெற்ற அமைப்பாக மாநிலக்கல்வித்திணைக்களங்களுடன் இணைந்து அவர்களின் ஆங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது.தற்போது நாடு…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணத்தின் 17ம் நாள்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி,பிரான்சு நாட்டினைக் கடந்து சுவிஸ் நாட்டில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது. 13.09.2023 மாலை சுவிஸ் நாட்டின்…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணத்தின் 16ம் நாள்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி,பிரான்சு நாட்டினைக் கடந்து சுவிஸ் நாட்டில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது. 13.09.2023 மாலை சுவிஸ் நாட்டின்…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 15ம் நாளாக பயணிக்கும் ஈருருளிப்பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 15ம் நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து…
மேலும் -
தியாக தீபத்தின் தியாகத்தைப் போற்றுவோம்- சுவிஸ் தமிழர் அரசியல்துறை
15.09.2023அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!அகிம்சைவழிப் போராட்டமாகத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் பல்வேறு நெருப்பாறுகளைக் கடந்து ஆயுதவழிப் போராட்டமாக முனைப்புப்பெற்றது. முள்ளிவாய்க்கால் மண்ணில் பல நாடுகளின்…
மேலும்








