சுவிஸ்
-
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணம் 14ம்நாளான இன்று சுவிஸ் நாட்டை சென்றடைந்தது.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 14ஆம் நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 12வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (11.09.2023) எக்ஸ்ரைம் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த…
மேலும் -
8வது முறையாக சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற உரிமைகளுக்கான விளையாட்டுப்போட்டி.
சுவிஸ் நாட்டில் திச்சினோ மாநிலத்தில் 8வது முறையாக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் நடாத்தபட்ட sports4rights விளையாட்டுப்போட்டி 03.09.2023 Mendrisio நகரில் Via Agostino Maspoli என்னும்…
மேலும் -
வேற்றின மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தமிழீழ தமிழர்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூறிய தமிழ் இளையோர் அமைப்பினர்.
தமிழர்களின் சுவிஸ் நாட்டின் திச்சினோ மாநிலத்தில் தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்தின் அங்கத்தவர்கள் பல்லின மக்கள் கலந்துகொண்டு தங்கள் பிரச்சனைகள் பற்றி வேற்றின மக்களுக்கு தெரியப்படுத்தும்…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய ஈருருளிப்பயணம் சார்ந்து சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வேண்டுகோள்.
தமிழ்மக்கள் மீது தொடர்ந்து நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பிரித்தானிய நாட்டின் பிரதமர் இல்லத்தின் முன்பாக ஆரம்பித்து, அனைத்துலக…
மேலும் -
ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.
புலத்தமிழ் சமூகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியே #தமிழீழவிடுதலையை விரைவாக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், “அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்.” என்ற உருக்கமான வேண்டுகோளோடு 05.09.2013…
மேலும் -
குற்றவியல் நீதிமன்றத்தின் தடைகளை உடைத்து தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஆரம்பமான அறவழிப்போராட்டம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 2ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் நெதர்லாந்து நீதிமன்றத்தின் தடைகளை உடைத்து தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஆரம்பமான அறவழிப்போராட்டம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்…
மேலும் -
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கி ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும்,தமிழீழ விடுதலையையும் கோரித் தொடங்கப்படும் மிதியுந்துப்பயணம். வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர்…
மேலும் -
சுவிஸ் மாகாணங்கள் சிலவற்றிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சில சுவிஸ் மாகாணங்களுக்கு, வெப்பம் தொடர்பில் இந்த வார இறுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாகாணங்களுக்கு எச்சரிக்கை? சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் Vaud மாகாணங்களுக்குத்தான் இந்த வார…
மேலும் -
ஜேர்மன் வீரனை வீழ்த்திமுதலிடம் பிடித்த தமிழீழத்தின் அடுத்த தலைமுறை.
ஜேர்மன் நாட்டிற்கும் சுவிஸ் நாட்டிற்க்குமிடையில் நேற்றையதினம் ஜேர்மன் நாட்டின் singen நகரில் Singen Münchriedhalle எனும் இடத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியிலே மேற்படி வெற்றியை தனதாக்கினார் சுவிஸ்…
மேலும்









