சுவிஸ் நாட்டில் பெருந்திரளான மக்களுடன் இடம்பெற்ற நினைவெழுச்சி நாள்.

இன்றைய தினம் (26.09.2023) தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபத்தின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கின்றது அத்துடன் யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும்தேசப் புதல்வனுக்கு தமிழ் மக்கள் வணக்கம் செலுத்தினர். அதே நாளில் சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் தியாக தீபம்...

சூரிச் சிவன்ஆலயத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுக்காக சிறப்பு வணக்க நிகழ்வு.

சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில்அமைந்துள்ள அருள்மிகு சிவனாலயத்தில் தாயக்கனவுடன் சாவினைத் தழுவிய நினைவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அண்ணாவின் சிறப்புப் வணக்க நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட அடியார்கள் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தி தீபம்...

சுவிஸ் நாட்டில் தமிழ் இளையோர் மாநாடு.

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை 30.09.23 அன்று பேர்ண் மாநகரில் காலை 10:00-17:00 மணி வரை 16 வயதிற்கு மேற்பட்ட இளையோர்களை ஒன்றிணைத்து ஒரு மாநாடு நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது . இந்த மாநாட்டின் நோக்கங்களாக: தமிழ் இளையோரிடையே தொடர்புகளை ஏற்படுத்துதல் ....

சிறப்பாக இடம்பெற்று முடிந்த சுவிஸ் தமிழ்க்கல்விச்சேவையின் முத்தமிழ்விழா.

சுவிற்சர்லாந்து நாட்டில் 1995 ல்ஆரம்பிக்கப்பெற்ற தமிழ்க்கல்விச்சேவை 28 ஆவது ஆண்டாகத் தமிழ் கல்விப்பணியை ஆற்றிவருகிறது.சுவிற்சர்லாந்தில் பதிவுசெய்யப்பெற்ற அமைப்பாக மாநிலக்கல்வித்திணைக்களங்களுடன் இணைந்து அவர்களின் ஆங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது.தற்போது நாடு முழுவதிலும் 108 தமிழ்ப்பள்ளிகளுடன் 4000 வரையிலான தமிழ்க்குழந்தைகள் தாய்மொழிக்கல்வி கற்பிக்கப்படுகிறார்கள் ....

தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணத்தின் 17ம் நாள்.

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி,பிரான்சு நாட்டினைக் கடந்து சுவிஸ் நாட்டில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது. 13.09.2023 மாலை சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தை வந்தடைந்த ஈருருளிப்பயணமானது மறுநாள் 14.09.2023 காலை பாசல் மாநிலத்தில்...

தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணத்தின் 16ம் நாள்.

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி,பிரான்சு நாட்டினைக் கடந்து சுவிஸ் நாட்டில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது. 13.09.2023 மாலை சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தை வந்தடைந்த ஈருருளிப்பயணமானது மறுநாள் 14.09.2023 காலை பாசல் மாநிலத்தில்...

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 15ம் நாளாக பயணிக்கும் ஈருருளிப்பயணம்.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 15ம் நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்து 13.09.2023 சுவிஸ் நாட்டின் எல்லையை ஊடறுத்து பாசல்மாநிலத்தை...

தியாக தீபத்தின் தியாகத்தைப் போற்றுவோம்- சுவிஸ் தமிழர் அரசியல்துறை 

15.09.2023 அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே! அகிம்சைவழிப் போராட்டமாகத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் பல்வேறு நெருப்பாறுகளைக் கடந்து ஆயுதவழிப் போராட்டமாக முனைப்புப்பெற்றது. முள்ளிவாய்க்கால் மண்ணில் பல நாடுகளின் உதவியோடு சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பினால்...

தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணம் 14ம்நாளான இன்று சுவிஸ் நாட்டை சென்றடைந்தது.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 14ஆம் நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் ஊடக பயணித்து சுவிஸ் நாட்டை சென்றடைந்துள்ளது. இன்று காலை...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 12வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (11.09.2023) எக்ஸ்ரைம் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் ,எக்ஸ்ரைம் மாநகரத்தில் சந்திப்பினை நிறைவுசெய்துகொண்டு,தொடர்ந்தும் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்றைய நாளில் வென்பேல்ட், செலஸ்ரா,கொல்மா...
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்