சுவிஸ்

சுவிஸில் “ஸ்டாக்கிங்” தனி குற்றமாக அறிவிப்பு!

2026 ஜனவரி 1 முதல், மற்றொருவரை தொடர்ந்து தொந்தரவு செய்வது அல்லது பின்தொடர்வது (Stalking) சுவிஸில் தனிப் பிரிவாக குற்றமாக மாற்றப்படுகிறது.
புதிய சட்டத்தின் படி, குற்றவாளி பிடிபட்டால் அதிகபட்சம் மூன்று ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

இந்த சட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான பாதுகாப்பை வழங்கவும், ஸ்டாக்கிங் சம்பவங்களை குறைக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் கூட்டாட்சி மன்றம் (Bundesrat) மற்றும் பாராளுமன்றம் 2025ஆம் ஆண்டு இதை அங்கீகரித்தது, மக்களின் எதிர்ப்பின்றி கருத்துக் கேட்பு முடிவடைந்த பின்னர் 2026 முதல் அமலாகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button