ரணிலுக்கெதிராக ஐ.நா முன்றலில் எதிரப்புப் போராட்டத்திற்கு அழைப்பு.

ஜனாதிபதி ரணிலுக்கெதிராக நியுயோக்கில் உள்ள ஐ நா முன்றலில்மாபெரும் எதிரப்புப் போராட்டத்திற்குநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு! இலங்கையில் நடைபெறும் தொடர்இனப்படுகொலைப் பங்காளி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக வட அமெரிக்க தமிழ்மக்களை அணிதிரளுமாறுநாடுகடந்த அரசாங்கத்தின் அழைப்பு.21/09/2023 அன்று நியுயோக் மாநகரில்...

ஆணைக்குழுக்களை அமைக்கும் ரணிலே பதிக்கப்பட்டவர்களையும் அச்சுறுத்துகிறார்.

இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இனநல்லிணக்கப்பாடுகளுக்கான ஆணைக்குழுக்களை அமைக்கும் அதேசமயம், அவரின் அரசு பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகின்றது. எனவே ரணில் புதிதாக ஆரணக்குழுக்களை அமைப்பதை விடுத்து செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நியூயோர்க்கை தளமாகக்...

அவுஸ்திரேலியா நாட்டின் ஐந்து பெருநகரங்களில் தியாகதீபத்தின் நிகழ்வுகள்.

அவுஸ்திரேலியா நாட்டின் ஐந்து பெருநகரங்களில் தியாகதீபத்தின் நிகழ்வுகள் இடம்பெற உள்ளன இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்: தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 36ம் ஆண்டு...

தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணம் 14ம்நாளான இன்று சுவிஸ் நாட்டை சென்றடைந்தது.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 14ஆம் நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் ஊடக பயணித்து சுவிஸ் நாட்டை சென்றடைந்துள்ளது. இன்று காலை...

 ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா, சீனா இலங்கை தொடர்பாக கருத்து வெளியீடு.

நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியிருக்கும் அதேவேளை, இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவற்றை மேம்படுத்துவதிலும் 51/1 தீர்மானம் நேர்மறையானதொரு வகிபாகத்தைக் கொண்டிருக்கவில்லை...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 12வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (11.09.2023) எக்ஸ்ரைம் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் ,எக்ஸ்ரைம் மாநகரத்தில் சந்திப்பினை நிறைவுசெய்துகொண்டு,தொடர்ந்தும் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்றைய நாளில் வென்பேல்ட், செலஸ்ரா,கொல்மா...

தமிழீழமே எமக்கான தீர்வு என்ற தணியாத தாகத்துடன் 11வது நாளாக பயணிக்கும் ஈருருளப்பயணம்.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 11 ஆம்நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இன்று காலை (10.09.2023) சிற்றிகைம் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன்...

ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பயணிக்கும் ஈருருளிப்பயணம்.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு  தமிழீழ  விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணத்தின்  9 ம்நாள் – காணொளி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் நாட்டினைக் கடந்து யேர்மனி நாட்டினூடாக பயணத்தை மேற்கொண்டு,டில்லிங்கன்,சார்புறூக்கன் நகரங்களைக் கடந்து...

8ஆம் நாளான இன்றுயேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது ஐ.நா நோக்கிய ஈருளிப்பயணம்.

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்த மனித நேய ஈருருளிப்பயணம், இன்று யேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து லன்டோவ் நகரம்நோக்கிப் பணயிக்கின்றது. தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 8ஆம் நாள். பிரித்தானியாவில் இருந்து...

அனைத்து ஊடகங்களுக்கும் அனைத்துலக தமிழீழ தகவல் மையம் விடுத்துள்ள வேண்டுகோள்.

தமிழீழ தமிழர்களாகிய நாம் எமக்கு இடம்பெற்ற, இடம்பெற்றுவருகின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோருவதற்கும் தமிழர்களுக்கான ஓரே தீர்வு தனித்தமிழீழமே என்பதனை சர்வதேச ஊடகங்களின் ஊடாக சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கும் வண்ணம் கடந்த 14 வருடங்களாக பல்வேறு தளங்களில் தொடர் பேராட்டங்களை...
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்