உலகம்
-
செப்டம்பர் 1 முதல் சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
தரவு பாதுகாப்பு: பெர்ன் மண்டலத்தில் திருத்தப்பட்ட மண்டல தரவு பாதுகாப்புச் சட்டம் 2026 செப்டம்பர் முதல் அமுலுக்கு வருகிறது. இதன் மூலம் பெர்ன் மண்டலத்தில் உள்ள 1,000-க்கும்…
மேலும் -
ஈரான் இலக்குகள் மீது தாக்குதல்களை தொடங்கியுள்ள அமெரிக்கா
ஈரானிலுள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீதும், பிராந்தியத்தில் பணியில்…
மேலும் -
கல்வி அனுமதி தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிவிப்பு
கனடா கல்வி அனுமதி விதிகளில் (Canada Study Permit Rules) செப்டம்பர் 1ஆம் திகதி முதல், சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. கனடாவில் கல்வி கற்க வரும்…
மேலும் -
ஈரானின் லாரக் தீவின் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்
ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்குக்குப் பின்னர் முதன்முறையாக அமெரிக்கப் படைகள் ஈரானிய நிலப்பரப்பு மீது தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானின் லாரக் தீவில் அமைந்துள்ள இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களை…
மேலும் -
நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 734 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம்
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 734 ஆக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) மீட்புப் பணிகள் தொடர்ந்து ஐந்தாவது நாளை…
மேலும் -
அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடா இளையோர் ; ட்ரம்பின் வரியால் வந்த விபரீதம்
டிரம்ப்பின் வரிவிதிப்பு எதிரொலியாக அமெரிக்க பொருட்களை புறக்கணித்து கனடா இளைஞர்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையான வரிவிதிப்பை அறிவித்துள்ளார். இதன்படி,…
மேலும் -
உக்ரைன் ஆயுதக் களஞ்சியத்தை தாக்கிய ரஷ்யா – 37 பேர் பலி
கிவ் நகரின் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உக்ரைன் இராணுவத்திற்கான ஆயுதங்களை சேமித்து வைக்கும் களஞ்சியசாலை ஒன்றின் மீது ரஷ்ய நடத்திய ட்ரோன் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.…
மேலும் -
236 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடைய, இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ள 236 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மேலும் -
நேபாள வெள்ளம்: இந்திய நதிகளில் மிதக்கும் சடலங்கள்
நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள…
மேலும் -
வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளத்தை தன்வசப்படுத்திய அமெரிக்கா!
வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, வெனிசுலாவுடன் பிரம்மாண்டமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுச்…
மேலும்









