இலங்கை
-
ஊழியர்களின் பணத்தில் கைவைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை
இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காகத் தொழிலாளர் துறையின் இணையவழி…
மேலும் -
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.…
மேலும் -
500 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். குற்றம்…
மேலும் -
வெல்வேரி காணிகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வெளிவிவகார பிரதி அமைச்சர் உறுதி
திருகோணமலை வெல்வேரி பகுதியில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விரைவில் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர…
மேலும் -
பருத்தித்துறை நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்ட 600 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிப்பு
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கிராம் கேரளா கஞ்சா நீதவான் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நீதவான்…
மேலும் -
திட்டமிட்டபடி கல்வி மறுசீரமைப்பு அமுலாகும்: 5 துறைகளின் கீழ் நடவடிக்கை- பிரதமர்
இலங்கையின் கல்வி முறையில் நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகளை நீக்கி, மாணவர்களின் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ‘ஐந்து முக்கிய துறைகளின்’ கீழ் பாரிய கல்வி மறுசீரமைப்புகளை…
மேலும் -
ஆண்டின் முதல் 2 நாட்களில் 581 பேருக்கு டெங்கு தொற்று உறுதி
இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது. அதன்படி, இரண்டு நாட்களில் மாத்திரம் 581 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு…
மேலும் -
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில்…
மேலும் -
நாட்டில் மருந்து தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை : 10 புதிய மருந்துகள் சந்தைக்கு அறிமுகம்
இந்த வருடத்தில் 10 புதிய மருந்து வகைகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 4,000 மில்லியன் மாத்திரைகள் மற்றும்…
மேலும் -
5 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
ஐந்து மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி பதுளை, நுவரரேலிய, கண்டி மாத்தளை மற்றும் குருநாகல்…
மேலும்









