இலங்கை
-
கரையோர ரயில் மார்க்கத்தில் விபத்து – ரயில் சேவைகளும் தாமதம்
கரையோர ரயில் மார்க்கத்தில் கெப் ரக வாகனமொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றிலேயே இன்று (22) காலை…
மேலும் -
இந்திய திட்டங்களில் ஏன் தாமதம்?” – அனுரவிடம் கேள்வி எழுப்பிய மோடி
புதுதில்லியில் நடைபெற்ற 2026 செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கையில் நடைபெற்று வரும் இந்தியத்…
மேலும் -
மின்சாரக் கட்டண அதிகரிப்பு யோசனை – திங்கட்கிழமை அடுத்தக்கட்ட நடவடிக்கை
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்…
மேலும் -
அரச மருத்துவமனைகளில் தொடரும் மருந்துத் தட்டுப்பாடு
மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ள போதிலும், அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு தொடர்வதாக மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics),…
மேலும் -
தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை: சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 6 ஆம் தர ஆங்கிலப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியில், மாணவர்களுக்குப் பொருத்தமற்ற இணையதள முகவரி சேர்க்கப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரித்த…
மேலும் -
நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை நிலைமை அதிகரிக்க…
மேலும் -
புதுடில்லியில் இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. …
மேலும் -
இந்தியாவில் மாகாணசபை தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை
இந்திய விஜயத்தின்போது அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக இந்திய தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். …
மேலும் -
இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை: 62 கோடிக்கு அதிபதியான நபர்
இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை ஒன்று நேற்று (19.02.2026) வெல்லப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய்…
மேலும் -
அமெரிக்காவின் முக்கிய தளபதி இலங்கையில்!
அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler), நேற்று முதல் பெப்ரவரி 21 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். …
மேலும்









