இலங்கை
-
டித்வா’ அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் பணிப்பு
டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப்…
மேலும் -
இலங்கை வந்தடைந்தது இந்தியப் போர்க்கப்பல் ‘INS NIREEKSHAK’
பயிற்சித் திட்டத்திற்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS NIREEKSHAK’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training)…
மேலும் -
மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளான மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க…
மேலும் -
தாழ்தள பஸ் சேவை ஆரம்பம்
மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்ட பயணிகளுக்காக முக்கியமான முன்னேற்றமாக, இன்று முதல் தாழ்தள (Low-floor) பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த…
மேலும் -
ஈஸ்டர் தாக்குதல் – நீதிக்கான போராட்டம் ஓயாது என கொழும்பு பேராயர் கருத்து
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித்…
மேலும் -
நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை: 100 மில்லி மீற்றக்கும் அதிகமான மழை வீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,…
மேலும் -
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான இடியுடன் கூடிய மழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளைக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. …
மேலும் -
புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்
கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான புத்தாண்டு காலப்பகுதியில், நாட்டின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பின் ஊடாக 441 மில்லியன் ரூபாவிற்கும்…
மேலும் -
நாளை மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. …
மேலும் -
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை – பயணிகளுக்கான விசேட அறிவுறுத்தல்!
பேருந்துப் பயணிகளிடம் சட்டவிரோதமான முறையில் அதிக கட்டணம் வசூலிக்கும் அல்லது பயணச்சீட்டுகளை வழங்க மறுக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து…
மேலும்








