இலங்கை
-
இந்திய துணை ஜனாதிபதியின் பதவி பிரமாண நிகழ்வில் கலந்துகொண்ட செந்தில் தொண்டமான்
இந்திய துணை ஜனாதிபதியின் பதவி பிரமாணத்தில் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன், புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு…
மேலும் -
ரணிலை சந்தித்துப் பேசிய சீன தூதுவர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சீன தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில்…
மேலும் -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு முட்டுக்கட்டையாக அநுர அரசு : சாடும் சஜித் தரப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய…
மேலும் -
பிள்ளையானை வைத்து கொண்டு அரசாங்கம் ஆடும் ஆட்டம்! சபையில் போட்டுடைத்த எம்.பி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போதைய அரசாங்கமும் பிள்ளையானை வைத்துகொண்டு நடனமாடுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற…
மேலும் -
மீண்டும் ஆரம்பமான நாடாளுமன்ற நடவடிக்கைகள்
10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. இரண்டாம் இணைப்பு நாடாளுமன்றில் அமளி துமளி : சபையில் இருந்து வெளியேறிய சபாநாயகர் நாடாளுமன்றத்தில்…
மேலும் -
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இடம்பெயரும் மகிந்த : குவியும் அரசியல்வாதிகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு…
மேலும் -
வெளிநாடுகளில் வைப்பிலிட்டு கோடிகளில் புரளும் டக்ளஸ்: அம்பலப்படுத்திய ஈபிடிபியின் முக்கிய புள்ளி
ஆட்சிக்கு வரும் போது பொலித்தீன் பையுடன் வந்த டக்ளஸ் தேவானாந்தாவிடம் தற்போது கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் பொன்னன் தெரிவித்துள்ளார். குறித்த…
மேலும் -
ஜனாதிபதி ரில்வினா: மக்களை ஏமாற்றும் அநுர அரசு – சபையில் சாடிய சாணக்கியன் எம்.பி
நாட்டின் ஜனாதிபதி ரில்வின் சில்வாவா என நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கத்தின் முக்கிய முடிவூகளை ஜே.வி.பியின்…
மேலும் -
பாரிய படுகொலைகளை புலிகளின் தலையில் கட்டிய ஈபிடிபியினர்: அம்பலமான உண்மை
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் செய்த படுகொலைகள் தொடர்பில் எங்கும் சாட்சியமளிக்க தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் பொன்னன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை யாழ்.…
மேலும் -
இலங்கை குறித்த மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் ’13’ இன் முழு அமுலாக்கம், மாகாண சபைத் தேர்தலை கோருகிறது
இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 60ஆவது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படவிருக்கும் பிரேரணையில் இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதன் மூலம் உள்ளூர் நிர்வாகத்தை…
மேலும்









