இலங்கை
-
சர்ச்சையை கிளப்பிய சந்திரசேகரனின் கடல் அட்டைப் பண்ணை கருத்து!
அட்டை பண்ணை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ள கருத்து, அவர் தொடர்பிலான சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில்…
மேலும் -
கைது அச்சத்தில் அலறும் கம்மன்பில: விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியின் சாட்சியம்
அரசியல் பழிவாங்கலுக்காகவே அரசு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை (Udaya Gammanpila) ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் பிரகாரம் கைது செய்ய முயற்சிக்கிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சி…
மேலும் -
ஜனாதிபதி உரிமைகளை ரத்துச் செய்யும் நகல் சட்டமூலம், சபையில் நீதியரசர்களின் பரிந்துரை
ஜனாதிபதி உரிமைகளை ரத்துச் செய்யும் நகல் சட்டமூலத்தின் மீதான உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பரிந்துரைகளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளார். உரிமைகளை ரத்தாக்கும் நகல்…
மேலும் -
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (08) ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம்…
மேலும் -
விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள நன்மை : ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு
விவசாயிகளின் விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை வகுக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக்…
மேலும் -
அமெரிக்காவின் உத்தரவில் ஷாங்காய் உச்சி மாநாட்டை புறக்கணித்த இலங்கை : முஜுபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
அமெரிக்கா (USA) வழங்கிய உத்தரவின் பேரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை இலங்கை அரசாங்கம் பகிஷ்கரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான்…
மேலும் -
அருண ஜயசேகரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : சபாநாயகர் எடுக்கவுள்ள முடிவு
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த நாடாளுமன்ற செயலாளர்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை…
மேலும் -
விடுதலை புலிகளுக்காக நிதி திரட்டினாரா ஹரி ஆனந்தசங்கரி – வெடித்த புதிய சர்ச்சை
விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டும் அலுவலகத்தை சோதனை செய்த போது கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் கனடாவின் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியின் தொலைபேசி எண் காணப்பட்டதாக…
மேலும் -
ரணில் விக்ரமசிங்கவின் முக்கிய அரசியல் சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் பிவித்துரு ஹெல உறுமய மத்திய குழு உறுப்பினர்களை சந்தித்தார். ரணில் விக்ரமசிங்க, கைது செய்யப்பட்டு…
மேலும் -
பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்அரச தரப்பு அறிவிப்பு
பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்…
மேலும்









