இந்தியா
-
நெடுந்தீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் மூவர் கைது
இந்திய கடற்றொழிலாளர்கள் மூன்று பேர், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…
மேலும் -
ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் – நன்றிக்கடனைத் தீர்க்க வருகிறேன் – விஜய்
ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், எச்.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது,ரசிகர்கள்…
மேலும் -
இலங்கையின் பேரிடர் மீளமைப்புக்காக இந்தியாவிலிருந்து வரும் நிபுணர்கள் – 5 முக்கிய துறைகளில் அதிரடி!
இந்திய அரசின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பேரிடர் மறுசீரமைப்பு தொகுப்பைக் கையாளும் பொறுப்பு, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட கூட்டு அதிகாரி குழுவிடம் ஒப்படைக்கப்படும்…
மேலும் -
கொரோனாவுக்குப் பின் வளி மாசுபாடு அச்சுறுத்தல் – நுரையீரல் மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் இந்தியாவின் கடுமையான பொதுச்சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாக வளி மாசுபாடு மாறி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படாத நிலையில், இது…
மேலும் -
குஜராத்தில் நிலநடுக்கம்; அச்சத்தில் வெளியேறிய பொதுமக்கள்
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆகப் பதிவாகி இருப்பதாக…
மேலும் -
வங்காள விரிகுடாவில் ஏவுகணை சோதனை செய்த இந்தியா!
விசாகப்பட்டினம் கடற்கரையில் வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது. K-4 ஏவுகணை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிகாட்டில் இருந்து…
மேலும் -
இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்
இலங்கைக்கு உதவி செய்வது நம்முடைய தார்மீக கடமை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்…
மேலும் -
இந்தியா தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு
இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மறுமலர்ச்சி…
மேலும் -
சூடுபிடிக்கும் தேர்தல் களம் – அதிமுக 170, கூட்டணிக் கட்சிகளுக்கு 64 தொகுதிகள்
தமிழகத்தில் எதிர்வரும் மே மாதம் சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேசிய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட தயாராகி வருகிறது. இந்த நிலையில்…
மேலும் -
சீமானும் விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் – திருமாவளவன் விமர்சனம்
சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் என்பது அம்பல மாகியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நேற்று விசிக சார்பில் திருப்பரங்குன்றம் மலையில்…
மேலும்









