இந்தியா
-
நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய் : ஜனாதிபதி மற்றும் ராகுல் காந்தியுடனும் சந்திப்பு!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர், முதன்முறையாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நாளை (மே 27) டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. …
மேலும் -
கோவை சிறுமி கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் – முதலமைச்சர் விஜய் உறுதி
கோவையை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. …
மேலும் -
முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் விஜய் சேதுபதி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் : சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!
திடீரென உருவாகி வேகமாக வளர்ச்சி பெற்ற ஓடிடி (OTT) சந்தை தற்போது சரிவைச் சந்தித்துள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி…
மேலும் -
இந்தியா திரும்பினால் கைது நடவடிக்கை? ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ அட்மினின் பெற்றோர் கவலை
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் (Instagram) “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party) என்ற பெயரில் பக்கத்தை நடத்தி, குறுகிய காலத்தில் 22 மில்லியன் (2.2 கோடி)…
மேலும் -
இந்தியாவில் 10 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடங்கல் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து…
மேலும் -
தமிழக முதல்வர் வெளியிட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி: வட இந்திய ஊடகங்களின் திரிபுபடுத்தலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்
ஈழத் தமிழர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு மனிதாபிமானச் செய்தியை, பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்பது போல் சித்தரிக்க வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு முயன்று வருவதாகத் தமிழக வாழ்வுரிமைக்…
மேலும் -
சமூக ஊடகங்களில் வெடித்த புதிய அரசியல் அலை – வைரலான ‘கரப்பான்பூச்சி’ இயக்கம்!
இந்தியாவில் வேலையில்லா இளைஞர்களின் விரக்தியையும், அரசியல் அதிருப்தியையும் வெளிப்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ள “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party – CJP) என்ற நையாண்டி இணைய…
மேலும் -
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் – அமைச்சரவை விழாவில் மீண்டும் வெடித்த சர்ச்சை
சென்னை – கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் தமிழக அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மீண்டும் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு இசைக்கப்பட்டது…
மேலும் -
யாசகம் பெற்று ரூ.1.60 கோடி நிதியுதவி வழங்கிய முதியவர் : முதலமைச்சர் விஜய் நிவாரண நிதிக்கும் உதவி!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் உப அலுவலகம், ஆங்கினார் கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் முழுவதும் யாசகம் பெற்றுச் சேர்த்த பணத்தை, பொதுநலனுக்காகவும்…
மேலும் -
சட்டசபையை தொடர்ந்து டெல்லியிலும் கால்பதிக்கும் தவெக – தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகமானது108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள்…
மேலும்









