இந்தியா
-
அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிப்பு.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆசிபாபாத் காடுகளில் அடிலாபாத் வனப்பகுதியில் அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் மலைகள், பசுமையான காடு.. அவற்றுக்கிடையே ஓடும் நீரோடைகள், அருவிகள்..…
மேலும் -
இந்தியா: வன்முறைகளுக்கு இடையில் மியான்மாரைச் சேர்ந்தவர்கள் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக குற்றச்சாட்டு.
மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் மியான்மரில் இருந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைஃபில்ஸ்…
மேலும் -
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது…
மேலும் -
டில்லியில் வெற்றிபெற்றது யாருடைய இராஜதந்திரம்?
-அகிலன் தமிழ் அரசியல் பரப்பில் மிகவும் பரபரப்பாக எதிா்பா்க்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயம் “சப்” என்று முடிவுக்கு வந்துள்ளது. வழமைபோலவே “அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்…
மேலும் -
மணிப்பூர் எரிகிறது! குருதி கொதிக்கிறது.
பேராசிரியர்.மு.நாகநாதன் வடகிழக்கு மாநிலங்களிலிருந்துசென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் முதுகலை பட்டபடிப்பினை மேற்கொண்டார்கள். 1986 -2006 ஆம் ஆண்டுகளில் நான் பேராசிரியராக-துறைத் தலைவராகப்…
மேலும் -
அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளேன்- ரணில்.
மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பலதரப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் முன்னேடுத்துச் செல்வதற்காக நான் முன்வைத்த பரந்துபட்ட யோசனை குறித்தும் கருத்துக்களையும் இந்தியப்…
மேலும் -
இலங்கைக்கான உதவிகள் நிபந்தனையற்றவையாக இருக்கக் கூடாது-அன்புமணி இராமதாஸ்.
இலங்கையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளை இந்தியாவுக்கு எதிராக உளவுபார்க்கும் பணிகளுக்கு சீனா பயன்படுத்திக் கொள்வதை இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.…
மேலும் -
ரணிலின் இந்திய பயணத்தை மையப்படுத்தி இருதரப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திட தீர்மானம்.
இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (20) இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தை மையப்படுத்தி ஐந்து இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட…
மேலும் -
2009இல் ஈழ தமிழர் விடயத்தில் இந்தியா நடந்துகொண்ட விதத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் !
2009 ம் ஆண்டு ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2009 இல் இந்தியா நடந்துகொண்டவிதத்தை நானும் தமிழ்நாட்டின்…
மேலும் -
விடுதலை செய்யப்பட்ட பின்னரும் முகாமில் தடுத்து வைப்பு: பிரதமர் மோடிக்கு சாந்தன் கடிதம்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தமக்கு இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி…
மேலும்









