இந்தியா
-
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தியா பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுப்பட்டு சுதந்திரம் பெற்றது. இந்த…
மேலும் -
இந்திய பிரதமர்: 2047க்குள் நாட்டின் அணு சக்தி திறன் 10 மடங்கு அதிகரிக்கும்.
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.…
மேலும் -
வாக்கு மோசடிக்கு எதிர்ப்பு – தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக போராட்டம்
இந்தியாவில் வாக்கு மோசடி இடம்பெற்றதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வரும் நிலையில் தேர்தல் ஆணைக்குழுவை கண்டித்து, நாடு முழுவதும்இன்று இரவு போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த…
மேலும் -
இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான்
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.…
மேலும் -
புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை; அரசியல் களத்தில் பரபரப்பு.
ஜெயலலிதாவும், பிரேமலதாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் எல்.கே.சுதீஷ் பகிர்ந்ததால் அரசியல்…
மேலும் -
அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா..!
நேற்று (10) இரவு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக…
மேலும் -
55 நாட்களில் 47 தமிழ்மீனவர்கள் கைது
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? – என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
மேலும் -
விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது – இந்திய பிரதமர்
விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலளிக்கும் வகையில்…
மேலும் -
போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்; பதிலடி கொடுத்த இந்தியா..!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாகவும், இந்திய இராணுவம் அதற்கு பதிலடி கொடுத்ததாகவும்…
மேலும் -
இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அறிவுறுத்தல்
விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிமுதல் செப்டம்பர் மாதம் 22…
மேலும்









