அரசியல்
-
சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது…
மேலும் -
“முடிந்தால் எங்களைக் கொல்லுங்கள்; ஆவியாக வந்து பழி தீர்ப்போம்” – சாமர சம்பத் ஆவேசம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க,…
மேலும் -
2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்
2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர்…
மேலும் -
அநுர ஆட்சியில் பதிவான முதலாவது அரசியல் கொலை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீதான துப்பாக்கிச் சூடு, அரசாங்கமும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை அலையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்களா…
மேலும் -
மன்னாரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுகாதார திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது? சபையில் சிறீதரன் கேள்வி!
மன்னார் நகரத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியால் திட்டமிடப்பட்ட சுகாதாரத் திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று…
மேலும் -
ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்படும் – துஷார இந்துனில்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் வரப்போவதல்லை. எனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூகம் மாற்றம் இடம்பெறும் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் துஷார இந்துனில்…
மேலும் -
திருகோணமலையில் வலுப்படுத்தப்பட்டுள்ள இந்திய நிலைகள்
திருகோணமலையில் இந்தியாவை முதலீடுகளை விரிவுபடுத்த தற்போதைய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், திருகோணமலை…
மேலும் -
மீண்டும் அரசியல் விவாகரத்துக்கு இடமில்லை! சஜித் – ரணில் தொடர்பில் அஜித் எம்.பி உறுதி
மாகாண சபைத் தேர்தலுக்கான கூட்டுப் பட்டியலை சஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் சமர்ப்பிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…
மேலும் -
சரத் பொன்சேகாவின் பதவி.! அரசாங்கம் வெளியிட்ட தகவல்
ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அரசாங்கத்திடம் எந்தப் பதவியையும் கோரவில்லை என அராசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை அமைச்சர் கே.டி.லால் காந்த குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நடைபெற்ற…
மேலும் -
நான் உயிருடன் இருக்கின்றேன் – சமூக ஊடக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தான் இறந்து விட்டதாக வேடிக்கையான ஒரு சமூக ஊடக பதிவை கண்டதாக தெரிவித்துள்ளார். வாசுதேவ நாணயக்கார காலமானதாக…
மேலும்









