மாதவி
-
தமிழீழம்
மன்னார் மக்கள் எதிர்பார்த்த செய்தி – காற்றாலைத் திட்ட விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை
மன்னார் தீவில் தற்போது அமைக்கப்படுவதைத் தவிர புதிய காற்றாலை திட்டங்களை முன்னெடுக்காதிருப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான கோரிக்கை கடிதத்தை, ஆவணமாக…
மேலும் -
இலங்கை
சுவிஸிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
லுஃப்தான்சா குழுமத்தின் உறுப்பினரான எடெல்வைஸ் ஏர் விமான நிறுவனம், குளிர்கால பயண சீசனின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இன்று (28) காலை சூரிச்சிலிருந்து கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க…
மேலும் -
உலகம்
ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி
அணு சக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதை எந்த வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என…
மேலும் -
இலங்கை
பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்
தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள்…
மேலும் -
தமிழீழம்
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம்…
மேலும் -
இலங்கை
இந்திய அரசின் மானிய உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி திட்டங்கள்
இந்திய அரசின் மானிய உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 2371 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள 33 மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட அமைச்சரவை…
மேலும் -
இலங்கை
மத்தளையில் முதல் முறையாக தரையிறங்கும் பெலாரஸ் விமானம்
முதல் முறையாக, பெலாரஸின் பெலாவியா ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது. குறித்த விமானம் இன்று (28) பிற்பகல் சுற்றுலாப் பயணிகள்…
மேலும் -
இலங்கை
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன – சாகர காரியவசம்
‘மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகின்றார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்…
மேலும் -
அரசியல்
கானா தங்க மோசடி: ஹிஸ்புல்லாஹ் மறுப்பு
தங்க வழங்குவதாக தெரிவித்த கானா மோசடி பேர்வழிகளிடம் தாம் 2 மில்லியன் டொலர்களால் ஏமாற்றப்பட்டதாக வெளியான செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார். கானா நாட்டு…
மேலும் -
இலங்கை
“மோந்தா” சூறாவளி – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டின் வடகிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான “மோந்தா” சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வடமேற்கு திசையில் நகரும் என்று வலிமண்டலவியல் திணைக்களம்…
மேலும்









