மாதவி
-
தமிழீழம்
செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி
செம்மணி மனித புதைகுழி இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுடையது என எவ்வாறு கூற முடியும் என்று முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரும் இறுதிப் போரில் வடக்கு கடற்படை முன்னிலை பாதுபாப்பு…
மேலும் -
இலங்கை
கல்வி அமைச்சு வெளியிட்ட 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டி
இலங்கையின் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டியை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின்…
மேலும் -
தமிழீழம்
விடுதலைப் புலிகளின் கப்பல்களை தாக்க இந்தியா வழங்கிய ஆதரவு! முன்னாள் கடற்படை அதிகாரி பகிரங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்த கப்பல்களில் 12 கப்பல்கள் இந்திய கடற்படையின் ஆதரவிலேயே நிர்மூலமாக்கப்பட்டதாக முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரும் இறுதிப் போரில் வடக்கு கடற்படை முன்னிலை பாதுபாப்பு…
மேலும் -
உலகம்
நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு
நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில்,…
மேலும் -
உலகம்
உக்ரைனுடனான அமைதி பேச்சை நிறுத்தியது ரஷ்யா
உக்ரைனுடனான அமைதிப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷயா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே…
மேலும் -
இந்தியா
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்று விஜயம்
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்லவுள்ளார். அத்துடன் அங்கு 7,300 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வட…
மேலும் -
அரசியல்
வேடிக்கை பார்க்க மாட்டோம் : அநுர அரசை எச்சரிக்கும் விமல் வீரவன்ச
தேசியத்துக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எம்மால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது நாட்டு மக்களுக்கு சகல விடயங்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,முன்னாள்…
மேலும் -
தொழில்நுட்பம்
சூரியனில் கண்டுபிடிக்கப்பட்டது துளை: பூமியில் ஏற்படப்போகும் விளைவு
நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் சூரியனில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி வடிவ கொரோனல் துளையை புகைப்படம் எடுத்துள்ளது. நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்தின்படி, சூரியனின் வளிமண்டலத்தில் 5,00,000…
மேலும் -
அரசியல்
இறுதிப்போரின் மனித உரிமை மீறல் விவகாரம்! அநுர அரசாங்கத்தின் முக்கிய நகர்வு
சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச பொறிமுறையை நிறுவ வேண்டும் என்ற…
மேலும் -
அரசியல்
விடுதலைப் புலிகளோடு இணைந்து போராடிய முஸ்லிம்கள் – சபையில் சுட்டிக்காட்டிய சிறிதரன் எம்.பி.
யாழில் (Jaffna) தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில்விடுதலைப் புலிகளோடுஇணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார்கள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நேற்று (12) நாடாளுமன்றத்தில்…
மேலும்









