மாதவி
-
இந்தியா
அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன் , தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் இன்று (31)…
மேலும் -
உலகம்
இஸ்ரேலிய தாக்குதலை கண்டித்த வோல்கர் டர்க்
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்த ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் “அமைதிக்கான…
மேலும் -
இலங்கை
உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் மாகாண சபை விவகாரத்தில் NPP யின் தவிர்ப்பும்
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பெயரில் வெளியான ஒரு பதிவு பலரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்ட…
மேலும் -
இந்தியா
வெளிநாடொன்றில் ஒரே இரவில் கோடீஸ்வரரான இந்திய இளைஞர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் இந்தியாவை சேர்ந்த 29 வயது இளைஞர் அனில்குமார் பொல்லா சுமார் ரூ. 240 கோடி பணத்தை வென்றுள்ளார்.…
மேலும் -
இந்தியா
யாழ்ப்பாணத்தை நிலைநிறுத்தினோம்..! இந்திய அமைதிப்படைகளின் தோல்விக்கு காரணம் – இந்தியப் படைத்தளபதி
இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் (Srilanka) மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி கண்டமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. முன்னாள் இராஜதந்திரியும் ராஜீவ் காந்தி உதவியாளருமான மணி சங்கர் அய்யர்,…
மேலும் -
இலங்கை
இந்தியாவின் உதவியுடன் அம்பாறையில் திறக்கப்பட்டது மகாத்மாகாந்தி மாதிரி கிராமம்
அம்பாறையில் மகாத்மா காந்தி மாதிரி கிராம வீட்டுவசதி திட்டம் நேற்று புதன்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டு 24 பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ்…
மேலும் -
தமிழீழம்
செம்மணி மனித புதைக்குழிக்கு நீதி கோரி ஒன்றிணைய விடுக்கப்பட்ட அழைப்பு!
செம்மணி மனித புதைக்குழி விவகாரம் வேதனையானதாயிருந்தாலும், உண்மையைத் தேடும் முயற்சியில் அரசு, சிவில் சமூகம் மற்றும் மத சமூகங்கள் ஒன்றிணைய வேண்டுமென தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர்…
மேலும் -
அரசியல்
ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்… பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ககைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு தமனி அடைப்பு ஏற்பட்டதாகக் கூறி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவர்கள் வழங்கிய அறிக்கை எவ்வாறு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது…
மேலும் -
இலங்கை
மாணவர்களுக்கு புதிய போக்குவரத்து சேவைகள்
பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பிற்பகல் இரண்டு மணி வரை பாடசாலை நேரங்கள் நீடிக்கப்படவுள்ளதால், சிறப்பு…
மேலும் -
உலகம்
அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் சந்திப்பு, அற்புதம் என்கிறார் ட்ரம்ப், ஆனால் ஜின்பிங் அமைதிகாத்தார்
அரசியல் – பொருளாதார அதிகாரப் போட்டியில் விவாதித்துக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தென் கொரியாவில் இன்று புதன்கிழமை பகல்…
மேலும்









