மாதவி
-
இந்தியா
அதிகரிக்கும் காற்று மாசு; அவதியுறும் மக்கள்
இந்தியா – டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த…
மேலும் -
அரசியல்
தமிழரசுக்கும் ஒற்றையாட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.!
இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தக் காலத்திலும் ஒற்றையாட்சியை ஏற்றது கிடையாது. ஒற்றையாட்சியை ஏற்றவர்கள் நாங்கள் அல்லர். தமிழரசுக் கட்சிக்கும் ஒற்றையாட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.” – இவ்வாறு…
மேலும் -
இலங்கை
நாட்டையே உலுக்கும் ஆபத்து- வடக்கு, தெற்கில் அதிரடி வேட்டை
நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் அதிகரிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்…
மேலும் -
விளையாட்டு
சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் பிற்போடப்பட்டுள்ளது
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த 14 அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி இரண்டு வாரங்களால் பிற்போடப்பட்டுள்ளது. சீரற்ற…
மேலும் -
உலகம்
அன்றூவின் அனைத்து பட்டங்களையும் நீக்கி, இல்லத்திலிருந்து வெளியேற்றிய மன்னர் சார்ல்ஸ்
பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ், அன்றூவிடமிருந்து இளவரசர் என்ற பட்டத்தை நீக்கி விண்ட்சரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 65 வயதான…
மேலும் -
இந்தியா
இந்தியாவும் இலங்கையும் இணைந்து விவசாயம்
இந்தியாவும் இலங்கையும் இணைந்து விவசாயம் தொடர்பான முதல் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை முதல் தடவையாக புதுடில்லியில் நடத்தியுள்ளன. இந்தக் கூட்டத்திற்கு இந்தியாவின் விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை…
மேலும் -
இந்தியா
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை
தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் எம்.எல்.ஏ.ரோகித் பவார், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் போலியான அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது என அதனைக் காண்பித்து அதிர்ச்சி ஏற்படுத்தி…
மேலும் -
இலங்கை
வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியல்..! இலங்கைக்கு கிடைத்த இடம்
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில் மிகவும் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடாக மாலைதீவு காணப்படுவதுடன் இங்கு…
மேலும் -
மலையகம்
200 வருடங்களாக அடக்கி ஆளப்படும் பெருந்தோட்ட மக்கள்: சம்பள உயர்வு எங்கே?
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.” இவ்வாறு மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லஹிரு…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி அநுரவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரிகளைக் குறைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ.1590 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஜனாதிபதி…
மேலும்









