மாதவி
-
தமிழீழம்
யாழில் இடிந்து விழுந்தது வரலாற்று சிறப்புமிக்க மந்திரிமனை
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (17) பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை…
மேலும் -
இந்தியா
மோடியின் பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) தன்னுடைய 75 வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, இந்திய…
மேலும் -
உலகம்
இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் புதிய இராணுவ கூட்டணியை உருவாக்க முயற்சி!
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஆதிகக்த்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ போன்ற…
மேலும் -
அரசியல்
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதி
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட துயரமும் தற்செயலானவை அல்ல என்றும் அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
மேலும் -
அரசியல்
அனைத்து தடைகளையும் நீக்கியது ஐ.தே.க : மீண்டும் ஒன்றிணையப்போகும் இருபெரும் சக்திகள் ?
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததன் காரணமாக கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட ஐ.தே.க உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து தடைகளையும் நீக்க ஐக்கிய தேசியக்…
மேலும் -
தமிழீழம்
தென்னிந்திய திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ஒலித்த செம்மணி விவகாரம்.!
செம்மணி படு கொலை கொடூரமே இன்று அவர்களுக்கு எதிராக வெளியே வந்துகொண்டிருக்கிறது என தென்னிந்திய பிரபல இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் நிறுவுனருமாகிய இயக்குனர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
தமிழீழம்
இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு.!
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு முதல் படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக…
மேலும் -
அரசியல்
தமிழ்க் கட்சிகளின் கூக்குரலுக்கு அரசு அடிபணியாது – எச்சரிக்கும் நீதி அமைச்சர்
சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் இங்கிருந்து அல்ல ஜெனிவா சென்று கூக்குரல் இட்டாலும் அதற்கு எமது அரசு அடிபணியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன…
மேலும் -
அரசியல்
சென்னை துணைத் தூதுவர் நியமனத்தில் இலங்கையின் அரசியல் தலையீடு! வெடித்த சர்ச்சை
சென்னைக்கான துணைத் தூதுவராக கேதீஸ்வரன் கணேசநாதன் நியமிக்கப்பட்டதில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின்…
மேலும் -
உலகம்
கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் – அரபு நாடுகள் அவசர ஆலோசனை
காசாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தீர்மானித்துள்ளன. கடந்த வாரம் கட்டார் நாட்டில் உள்ள ஹமாஸ்…
மேலும்









