மாதவி
-
அரசியல்
பொய்களைக் கூறியமைக்காக மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” இவ்வாறு பிவிதுரு ஹெல…
மேலும் -
அரசியல்
ஆட்சி கவிழ்ப்பு குறித்து நாமல் கூறுவது என்ன?
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடக்குமுறையை கையில் எடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்க்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…
மேலும் -
இலங்கை
தரமான வெங்காயத்தை ரூ.150 வரை கொள்வனவு செய்ய தயார்
அரசாங்கம் தரமான நெல்லை ரூ. 120 இற்கு கொள்வனவு செய்வதுடன் தரமான பெரிய வெங்காயத்தை அடுத்த வருடத்தில் ரூ. 150 வரை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி…
மேலும் -
தமிழீழம்
அவசர அவசரமாக நாட்டப்படும் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை! மட்டக்களப்பில் தொடரும் குழப்பம்
மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் கண்ணபுரம் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை நாட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை உருவானது. தொல்பொருள் எனும் போர்வையில்…
மேலும் -
தமிழீழம்
66 ஆவது நாளாக தொடரும் தொடர் சத்தியாக் கிரக போராட்டம்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப் போவதில்லை தொடர்ந்தும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என, முத்து நகர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகம்…
மேலும் -
தமிழீழம்
சட்டவிரோத மீன்பிடியை ஒழித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி முல்லைத்தீவில் நடைபவனி
முல்லைத்தீவு கடற்கரையில் சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் “சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று…
மேலும் -
இலங்கை
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! குகதாசனால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட கண்டனம்
மதம் என்பது அபின் போன்றது என்ற கார்ல் மார்க்ஸின் கருத்து உண்மை என்பதை எதிர்கட்சி. உறுப்பினர்கள் சிலரின் செயற்பாட்டை வைத்து அறிந்துக் கொள்ள முடிவதாக தமிழரசுக் கட்சியின்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் கடல்வளம், நீரியல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை
இலங்கையில் கடல்வளம் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதற்குரிய அத்தனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். இதற்காக நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும். இத்துறையில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும்.”…
மேலும் -
அரசியல்
1000 கூட்டங்களை நடத்த ஏற்பாடு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சமரின் ஆரம்பமே இன்று நடைபெறும் நுகேகொடை கூட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின்…
மேலும் -
தமிழீழம்
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்
ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம்…
மேலும்









