மாதவி
-
விளையாட்டு
தனது முதல் சதத்தை பதிவு செய்தார் வைபவ் சூர்யவன்ஷி
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண போட்டியில் இந்தியா அணியின் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.…
மேலும் -
உலகம்
தலிபான்களுக்கு பகிரங்க எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆப்கானிஸ்தான் தடுக்கத் தவறிவிட்டது என்று லஷ்கர் அமைப்பின் மூத்த தலைவர் யாகூப் ஷேக் தெரிவித்துள்ளார். அதே சமயம், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத்…
மேலும் -
மலையகம்
அட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் புதிய இரும்பு பாலம் அமைத்து போக்குவரத்துக்கு அனுமதி
அட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான விதியில் காசில்ரீ பகுதியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் தடைபட்டிருந்த போக்குவரத்து சனிக்கிழமை (13) முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று…
மேலும் -
தமிழீழம்
தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி : எழுந்துள்ள குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி மக்களுடைய போராட்டத்தை தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக பாவிக்கின்றார் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
இலங்கையின் கோரிக்கைக்கு ஐ.எம்.எப் முன்னுரிமை
திட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை…
மேலும் -
உலகம்
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால்,…
மேலும் -
இந்தியா
இந்தியாவில் லியோனல் மெஸ்ஸி
‘GOAT TOUR’ எனப்படும் மூன்று நாள் கொண்டாட்டத்திற்காக ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்தியா பயணிக்கிறார். எதிர்வரும் டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய…
மேலும் -
அரசியல்
நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட…
மேலும் -
இலங்கை
‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு
டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெறவிருந்த ‘இலங்கை தினம்’ என்ற தேசிய திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடுமையான சூறாவளி பேரழிவு மற்றும் நாடு முழுவதும்…
மேலும் -
உலகம்
பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, பங்களாதேஷத்தில் புதிய பிரதமர் தெரிவுக்கான நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறும்…
மேலும்









