மாதவி
-
இந்தியா
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை
தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் எம்.எல்.ஏ.ரோகித் பவார், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் போலியான அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது என அதனைக் காண்பித்து அதிர்ச்சி ஏற்படுத்தி…
மேலும் -
இலங்கை
வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியல்..! இலங்கைக்கு கிடைத்த இடம்
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில் மிகவும் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடாக மாலைதீவு காணப்படுவதுடன் இங்கு…
மேலும் -
மலையகம்
200 வருடங்களாக அடக்கி ஆளப்படும் பெருந்தோட்ட மக்கள்: சம்பள உயர்வு எங்கே?
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.” இவ்வாறு மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லஹிரு…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி அநுரவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரிகளைக் குறைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ.1590 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஜனாதிபதி…
மேலும் -
இந்தியா
அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன் , தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் இன்று (31)…
மேலும் -
உலகம்
இஸ்ரேலிய தாக்குதலை கண்டித்த வோல்கர் டர்க்
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்த ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் “அமைதிக்கான…
மேலும் -
இலங்கை
உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் மாகாண சபை விவகாரத்தில் NPP யின் தவிர்ப்பும்
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பெயரில் வெளியான ஒரு பதிவு பலரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்ட…
மேலும் -
இந்தியா
வெளிநாடொன்றில் ஒரே இரவில் கோடீஸ்வரரான இந்திய இளைஞர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் இந்தியாவை சேர்ந்த 29 வயது இளைஞர் அனில்குமார் பொல்லா சுமார் ரூ. 240 கோடி பணத்தை வென்றுள்ளார்.…
மேலும் -
இந்தியா
யாழ்ப்பாணத்தை நிலைநிறுத்தினோம்..! இந்திய அமைதிப்படைகளின் தோல்விக்கு காரணம் – இந்தியப் படைத்தளபதி
இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் (Srilanka) மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி கண்டமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. முன்னாள் இராஜதந்திரியும் ராஜீவ் காந்தி உதவியாளருமான மணி சங்கர் அய்யர்,…
மேலும் -
இலங்கை
இந்தியாவின் உதவியுடன் அம்பாறையில் திறக்கப்பட்டது மகாத்மாகாந்தி மாதிரி கிராமம்
அம்பாறையில் மகாத்மா காந்தி மாதிரி கிராம வீட்டுவசதி திட்டம் நேற்று புதன்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டு 24 பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ்…
மேலும்









