மாதவி
-
இலங்கை
வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் – 266 குள நீர்வழிப் பாதைகளை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்
சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, 266 குள நீர்வழிப் பாதைகளை மதிப்பிடும் ஆய்வை மேற்கொள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. நீர்ப்பாசனத்…
மேலும் -
இலங்கை
மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளடங்களாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.…
மேலும் -
இந்தியா
இலங்கையில் தேனிலவு – இருவேறு இடங்களில் தற்கொலை செய்துகொண்ட பெங்களூரு தம்பதியினர்
இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த புதுமணத் தம்பதியினர், இலங்கையில் தங்கள் தேனிலவை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் இரு வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய…
மேலும் -
இலங்கை
மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட 10 பேர் – கரையோர காவற்படையினரின் அதிரடி நடவடிக்கை
இலங்கையின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த 10 சுற்றுலாப் பயணிகளை இலங்கை கரையோர காவற்படையினர் (SLCG) பத்திரமாக மீட்டுள்ளனர். …
மேலும் -
மலையகம்
கொழுந்து பறிக்கும் கைகள் கொடுத்த கொடை – வியக்க வைக்கும் மனிதாபிமானம்
ஹட்டன் – பொகவந்தலாவை, கொட்டியாக்கலை தோட்டத்தின் N.C.பிரிவைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகத் தங்களது ஒரு நாள் சம்பளத்தை ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு…
மேலும் -
ஆய்வுகள்
2026ல் குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையில் ஜாக்பாட்! உங்க ராசியும் இருக்கா?
ஜோதிட மரபில் குரு பகவான் மிகவும் சுப கிரகமாகக் கருதப்படுகிறார். அவரது இயக்கம் தனிநபர்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. 2026 ஆம்…
மேலும் -
உலகம்
மியன்மாரில் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் தேர்தல் ஆரம்பம் : ஐ.நா சபை கடும் அதிருப்தி
மியன்மாரில் இன்று ஆரம்பமான தேர்தல் ஒரு ஏமாற்று நிகழ்வென தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டுள்ளதுடன், பல தலைவர்கள் சிறையடைக்கப்பட்டுள்ளனர். மேலும், நாட்டில் நிலவும் உள்நாட்டுப்…
மேலும் -
இலங்கை
இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடாக இலங்கை! ஏன் தெரியுமா?
WATCH LIVE SinhalaEnglishTamil Home Local World Entertainment Business Sports Obituaries General28 December 2025 இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடாக இலங்கை! ஏன் தெரியுமா?…
மேலும் -
உலகம்
பெருவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு
வடக்கு பெருவின் கடற்கரைக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக ஜெர்மன் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த நிலஅதிர்வு…
மேலும் -
இந்தியா
நெடுந்தீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் மூவர் கைது
இந்திய கடற்றொழிலாளர்கள் மூன்று பேர், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…
மேலும்









