மாதவி
-
இலங்கை
சிறுவர் இல்லங்களிலுள்ள 3000 சிறுவர்களுக்கு ‘உத்தேச வயது’ பிறப்புச் சான்றிதழ்
நீதிமன்ற உத்தரவின்படி நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும்…
மேலும் -
அரசியல்
டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு ஆபத்து: சிறையில் பாதுகாப்பு கோரும் சுரேன் ராகவன்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது மஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உயிருக்கு மாபெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமனா…
மேலும் -
உலகம்
இரண்டு உலங்கு வானூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்து
WATCH LIVE SinhalaEnglishTamil Home Local World Entertainment Business Sports Obituaries General29 December 2025 இரண்டு உலங்கு வானூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்து…
மேலும் -
இந்தியா
தமிழக கடற்றொழிலாளர் விவகாரம் : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் அவசர கடிதம்
இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைவாக விடுவிக்கவும் உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை…
மேலும் -
இலங்கை
விசேட அனுமதி தவிர்ந்து ஏனைய சந்தர்ப்பங்களில் மரக்கறிகள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது
விசேட அனுமதி தவிர்ந்து, ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரக்கறிகள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, வானூர்தி சேவை போன்ற சில நிறுவனங்களுக்கு குளிரூட்டப்பட்ட மரக்கறிகளை…
மேலும் -
விளையாட்டு
1,000 கோல்களை அடிக்கும் வரை ஓய்வு பெறபோவதில்லை – ரொனால்டோ அறிவிப்பு
நட்சத்திர் கால்பந்தாட்ட வீரரும் போர்ச்சுகல் அணியின் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆயிரமாவது கோல் அடிக்கும் வரை தனது விளையாட்டு வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்க போவதில்லை என்று…
மேலும் -
உலகம்
அமைதித் திட்டத்தில் 90 சதவீத உடன்பாடு!! உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். “பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம் என்று…
மேலும் -
இலங்கை
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம்! எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் பேரிடரின் போது ஏற்பட்ட வெள்ள நீரில் மூழ்கிவிட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குத்…
மேலும் -
இலங்கை
கண்டி மாநகர சபை நடைபாதை வியாபாரிகளை அகற்ற தீர்மானம்
கண்டி மாநகர சபை டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் நகரில் உள்ள அனைத்து நடைபாதை வியாபாரிகளையும் அகற்ற முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில்…
மேலும் -
இலங்கை
திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ரொக்கெட் பாகங்கள்!
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் (28) இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ரொக்கட்டின்…
மேலும்









