மாதவி
-
இலங்கை
நாளை குடையுடன் செல்லவும்
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய…
மேலும் -
இந்தியா
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம்: அங்கீகரிக்க வலியுறுத்தும் ஸ்டாலின்
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில்…
மேலும் -
இலங்கை
மீண்டெழுந்த இலங்கை அஞ்சல் துறை: 13.1 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டி சாதனை!
இலங்கை அஞ்சல் திணைக்களம் 2025 ஆம் ஆண்டில் திறைசேரியினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை விஞ்சி, நீண்டகால தேக்க நிலைக்குப் பின்னர் ஒரு பாரிய மீண்டெழுதலைப் பதிவு செய்துள்ளது.…
மேலும் -
மலையகம்
மீண்டெழும் மலையக தொடருந்து பாதை – பயணிகளுக்கு ஒரு நற்செய்தி
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த றம்புக்கணை முதல் கண்டி வரையான தொடருந்து சேவைகளை ஒரு வருடத்துக்குள் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
உலகம்
கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தப் பாரிய தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் Kemi Badenoch அறிவித்துள்ளார். …
மேலும் -
உலகம்
ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக லண்டனில் பாரிய போராட்டம்
ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது தூதரகத்தின் மீது ஏறி தேசியக் கொடியைக் கிழித்தெறிந்த…
மேலும் -
தமிழீழம்
மன்னார் வளைகுடாவில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு,…
மேலும் -
இலங்கை
கல்வியில் ஆபாசத்தைப் புகுத்த வேண்டாம்” – அரசாங்கத்திற்கு சஜித் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
கல்வி மறுசீரமைப்பு என்பது கல்வியில் ஆபாசத்தைப் புகுத்துவதல்ல என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். களுத்துறை, மத்துகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
மேலும் -
உலகம்
சிரியாவில் ஐஎஸ் இலக்குகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதல்
சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு (IS) அமைப்பின் இலக்குகளை இலக்கு வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பெரிய அளவிலான வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர்…
மேலும் -
இலங்கை
40 வருட வரலாற்றில் மெகா சாதனை: இலங்கையைத் தாங்கிப் பிடிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்!
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, 2025 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் அதிகபடியான வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்…
மேலும்









