மாதவி
-
இந்தியா
47 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமைக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
தமிழக கடற்றொழிலாளர்கள் 47 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிப்பதாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், அவர்…
மேலும் -
உலகம்
ட்ரம்பின் கனவு கலைந்தது
நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்றைய தினம் அமைதிக்கான நோபல் பரிசு தொடர்பில் அறிவிப்பு வெளியாகியது. 2025 ஆம் ஆண்டுக்கான…
மேலும் -
அரசியல்
தாஜூதீனின் கொலை பட்டியலில் அநுர: ராஜபக்ச ஆதரவாளர் பகிரங்கம்
வசீம் தாஜூதீன், பிரகீத் எக்னெலிகொட பட்டியலில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சேர்த்திருக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். யூடியூப்…
மேலும் -
அரசியல்
இறுதி யுத்தத்தில் மக்கள் இறப்பதை விடுதலைப் புலிகள் விரும்பவில்லை; இதற்கு நானே சாட்சி – கஜேந்திரகுமார்
தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன்…
மேலும் -
உலகம்
ஜனாதிபதி ட்ரம்ப் காசா செல்ல பரிசீலனை – எகிப்துக்குப் பயணம் செய்வது உறுதி
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காசா சமாதானத் திட்டத்தின் முதற்கட்டம் தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காசா பகுதிக்கு…
மேலும் -
அரசியல்
முன்னைய அரசாங்கம் தேசிய பிரச்சினையை முறையாக நிர்வகிக்காமையே ஜெனீவா செயலுக்கு காரணம் – அமைச்சர் விஜித ஹேரத்
2009 இல் போர் முடிவடைந்த பின்னர், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம், இலங்கையின் போர் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் குறித்த பல தீர்மானங்களை,…
மேலும் -
உலகம்
48 மணி நேரத்தில் பிரான்ஸின் புதிய பிரதமரை அறிவிக்க வாய்ப்பு?
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி புதிய பிரதமராக…
மேலும் -
அரசியல்
துயிலும் இல்லங்களை அரசியலுக்காக பயன்படுத்தும் தமிழரசுக்கட்சி – எழுந்துள்ள குற்றச்சாட்டு
துயிலும் இல்லங்களை தமிழரசுக்கட்சி தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவதாக போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக இன்றையதினம்…
மேலும் -
அரசியல்
ரணில் – தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் சந்திப்பு – நுவரெலியா உள்ளூராட்சி சபைகள் பற்றி உரையாடல்
நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி முறைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களை சந்தத்து கலந்துரையாடியுள்ளார். இச்…
மேலும் -
இலங்கை
ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் சேவை – வெளியான தகவல்
தலைமன்னார் கிராமத்திலிருந்து தீடை பகுதியில் ராமர் பாலம் வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான சந்திப்பு நேற்று…
மேலும்









