மாதவி
-
இலங்கை
சூறாவளியால் பெரும் சேதம்: இலங்கையில் 30% புகையிரத பாதைகள் மட்டுமே பயன்பாட்டில்!
சமீபத்திய சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான சேதத்தைத் தொடர்ந்து, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் நீள புகையிரத பாதைகளில் 478 கிலோமீட்டர்கள் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது என்று…
மேலும் -
இலங்கை
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது. நான்கு மாவட்டங்களிலும் உள்ள 40 மாவட்ட…
மேலும் -
இலங்கை
நிவாரணப் பணிக்கு இடையூறு – மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச
கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
மேலும் -
உலகம்
போர் நிறுத்த காலப்பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் – 300 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
போர் நிறுத்தம் அமுலில் இருந்த முதல் 50 நாட்களில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலினால் 357 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவின் சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்க ஊடக…
மேலும் -
இலங்கை
பேரிடரால் கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு
நாடு முழுவதும் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனோர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (04) வரை கிடைத்த தகவல்களின்படி,…
மேலும் -
இலங்கை
இலங்கையை தாக்கிய டித்வா புயல் – அதிர்ச்சியூட்டும் சேத விபரங்கள்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடரினால் இலங்கையின் 1,593 கிலோமீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையர்…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி, அமைச்சர்களை இழிவுபடுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பொலிஸாருக்கு உத்தரவு
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பல அமைச்சர்களை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்வோருக்கு எதிராக அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர்…
மேலும் -
இலங்கை
IMF ஒப்பந்தத்தை இரத்து செய்க, ட்ரம்ப்புடன் பேசுக, புதிய வரவு செலவுத் திட்டத்தைக் கொண்டுவருக – சஜித் வலியுறுத்தல்
சமீபத்திய பேரழிவுக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்றும், எனவே சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தத்தை இரத்து…
மேலும் -
இந்தியா
டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாதளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் இன்றைய பெறுமதி முதன்முறையாக…
மேலும் -
இலங்கை
ஆடு, மாட்டு இறைச்சி விற்பனைக்கு தற்காலிகத் தடை; மக்களுக்கு வந்த எச்சரிக்கை
மன்னார் மாவட்டத்தில் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட…
மேலும்









