மாதவி
-
தமிழீழம்
யாழில் அணையா விளக்கு தூபி உடைப்பு
யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா…
மேலும் -
மலையகம்
மலையகத்தில் தீக்கிரையான தேயிலை தொழிற்சாலை
மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும்…
மேலும் -
உலகம்
காசா போர்நிறுத்த ஒப்பந்தம்: வரவேற்கும் சர்வதேசம்
காசாவில் (Gaza) போர்நிறுத்தம் மற்றும் சிறைக்கைதிகள் விடுதலைக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதை ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயத்தை…
மேலும் -
இலங்கை
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்திய ரவீ செனவிரத்ன!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.…
மேலும் -
இலங்கை
தாஜூதீன் கொலை தொடர்பில் உண்மைகள் வெகுவிரைவில்.!
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். அந்தக் கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது வெகுவிரைவில்…
மேலும் -
உலகம்
மியன்மாரில் புத்த மத விழாவில் பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல் ; 24 பேர் உயிரிழப்பு
மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் காயமடைந்துள்ளனர். தேசிய விடுமுறை…
மேலும் -
இலங்கை
கட்டாய காணாமல் போதல் : உலகிலேயே இலங்கை இரண்டாமிடம்
இலங்கையின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனோர் குறித்த அவலங்களை மையப்படுத்தி அவுஸ்திரேலிய ஊடகமொன்று ஒரு விசேட செய்திப் பார்வையை வெளியிட்டுள்ளது. இலங்கை…
மேலும் -
விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் உடையில் தோனி – அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி இந்திய ப்ரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தநிலையில் தனது போட்டி…
மேலும் -
அரசியல்
ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்திய அரசாங்கம்! ஆவேசத்தில் நாமல்
ஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறைநிரப்பு மதிப்பீட்டு இல.…
மேலும் -
இந்தியா
கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் எடுத்த நடவடிக்கை
புதிய இணைப்பு கரூர் செல்ல விஜய் சார்பில் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய த.வெ.க கொள்கை பரப்பு…
மேலும்









