மாதவி
-
இலங்கை
கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை கடமையில் இருந்த மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பூநகரி…
மேலும் -
அரசியல்
“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்”
“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். நுகேகொடை கூட்டம் குறித்து…
மேலும் -
இலங்கை
ரணிலுக்கு எதிரான வழக்கு – லண்டனில் அதிகாரிகளிடம் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்…
மேலும் -
இந்தியா
தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடந்த ஜீவனின் திருமணம் – சீதா ஸ்ரீ நாச்சியாரை கரம் பிடித்தார்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று (23) இந்தியாவில் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் உள்ள ஒரு பெரிய…
மேலும் -
இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இறுதி அறிக்கையை வெளியிட அரசாங்கம் உறுதி
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக, அருட்தந்தை சிரில் காமினி தெரிவித்துள்ளார். ஏப்ரல்…
மேலும் -
தமிழீழம்
தொல்பொருள் பதாகையை அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்!
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (24) அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என மண்முனை…
மேலும் -
இந்தியா
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஐவர் கொண்ட குழு நியமித்த காங்கிரஸ்
2026 தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஐவர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் அமைத்துள்ளதாக காங்கிரஸ் மாநில…
மேலும் -
தமிழீழம்
கோப்பாய் துயிலுமில்லத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம்! கண்ணீருடன் சுடர் ஏற்றிய தாயார்!
ஈழ விடுதலைக்காகத் தன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, இன்று மாலை யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்றது. இந்த…
மேலும் -
இலங்கை
காலி, மாத்தறையில் வெள்ளம்: உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்குப் படகு சேவை!
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல விசேட ஏற்பாடுகள்…
மேலும் -
இந்தியா
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ கலந்துரையாடல்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்புப் பங்காளித்துவத்தை ஆழப்படுத்தும் நோக்கில், 11வது இராணுவம் – இராணுவ பணியாளர் கலந்துரையாடல் (AAST), நவம்பர் 18 முதல் 20 வரை பீகாரின்…
மேலும்









