மாதவி
-
தமிழ் நாடு
இயேசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது
இந்தியாவின் தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சென்னை…
மேலும் -
விளையாட்டு
ரோகித், கோலியை பின் தள்ளிய கில் – தொடரும் சாதனைகள்
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. இந்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய…
மேலும் -
தமிழீழம்
லிடியன் நாதஸ்வரத்தின் குறளிசைக் காவியம் பாகம் 02 யாழில் வெளியீடு
இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். இந்தியத் துணைத்…
மேலும் -
உலகம்
கனடாவில் வடகிழக்கு மேம்பட்டுக்கான மூன்று நாள் மகாநாடு ஆரம்பம்
இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி நோக்கில் ஆய்வு மாநாடு அனைத்துலகப் பேரவையின் ஏற்பாட்டில் ஒக்டோபர் 10ஆம் திகதி டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ கேம்பஸில் ஆரம்பமானது.…
மேலும் -
தமிழ் நாடு
கரூர் வழக்கில் அதிரடி திருப்பம் – உயிர் பெறும் தவெக: தமிழக அரசை போட்டுத் தாக்கிய உச்ச நீதிமன்றம்
திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும் நீதிமன்றங்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளதாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக்…
மேலும் -
உலகம்
நடுவானில் பறக்கும் போது விமானத்தில் வெளியான புகை : மூச்சுத்திணறலுக்கு உள்ளான பயணிகள்
துருக்கியினஇஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் (England) தலைநகர் லண்டனுக்கு சென்ற விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானத்தில், திடீரென…
மேலும் -
அரசியல்
மாகாண சபைத் தேர்தலால் வலுத்துள்ள சர்ச்சை! ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்காக ஏற்கனவே இருந்த சட்டம்…
மேலும் -
அரசியல்
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி! நிஷாம் காரியப்பருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை கேள்வி எழுப்புவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உயர்…
மேலும் -
மலையகம்
மலையக மக்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை
மலையக மக்களுக்கு 2,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் நாளை (12) காலை 10.00 மணிக்கு பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுரகுமார…
மேலும் -
இலங்கை
காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு
அம்பாறை – காரைதீவு பகுதியிலுள்ள இராணுவ முகாம் அமைந்திருந்த காணி நேற்று (10) பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் காரைதீவு பிரதேச…
மேலும்









