மாதவி
-
தமிழீழம்
வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.…
மேலும் -
இலங்கை
வான் பாயும் 09 பிரதான நீர்த்தேக்கங்கள் – தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அபாய எச்சரிக்கை
கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல மற்றும் படல்கம போன்ற…
மேலும் -
தமிழீழம்
குருநகர் கடலில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; கடலட்டைப் பண்ணையை பார்க்க சென்ற நிலையில் துயரம்
யாழ்ப்பாணம் – குருநகர் கடலில் சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.…
மேலும் -
இலங்கை
இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு – ஆணையாளர் தகவல்
இலங்கை இறைவரி திணைக்களம், 2025ஆம் ஆண்டு அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 90 வருடத்தில் இது மாபெரும் அதிகரிப்பு…
மேலும் -
சுவிஸ்
சுவிஸில் “ஸ்டாக்கிங்” தனி குற்றமாக அறிவிப்பு!
2026 ஜனவரி 1 முதல், மற்றொருவரை தொடர்ந்து தொந்தரவு செய்வது அல்லது பின்தொடர்வது (Stalking) சுவிஸில் தனிப் பிரிவாக குற்றமாக மாற்றப்படுகிறது. புதிய சட்டத்தின் படி, குற்றவாளி…
மேலும் -
இலங்கை
பிரான்ஸ் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் கைது
பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான குறித்த இலங்கையர்…
மேலும் -
இலங்கை
யாழ் – கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
தற்போது அதிகரிக்கும் யானை – தொடருந்து மோதல்களினால் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இடையிலான தொடருந்து சேவைகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மஹவ முதல்…
மேலும் -
இந்தியா
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் பாத்திமா: இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவீனர் சிங் 2-ம் இடம் பிடித்தார்
தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகேயுள்ள நோந்தபுரியில் மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டி பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதில் 120 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில்…
மேலும் -
இலங்கை
அமைதியான இலங்கைக்கு ஆதரவளியுங்கள் – தமிழ், முஸ்லிம் எம்.பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்குமாறு தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க…
மேலும் -
இலங்கை
வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி நாளை முதல் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வாய்ப்பு
பயணிகள் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி நாளை திங்கட்கிழமை (24) முதல் பேருந்து கட்டணங்களை செலுத்த முடியும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும்…
மேலும்









