மாதவி
-
மலையகம்
நிரந்தர நில உரிமைக்கான நாள் இன்னும் எவ்வளவு தூரம்!
மலையக மக்களின் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் இதில் எங்கு இருந்து ஆரம்பிப்பது என்பதே இங்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை . அடிப்படை தேவைகளில் துவங்கி, ஒரு தனிநபர் உரிமை…
மேலும் -
உலகம்
ட்ரம்பின் ஆட்டம் – 7 இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிப்பு
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் 7 பேர் இஸ்ரேலிய மண்ணில் கால் பதித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டு வருட…
மேலும் -
அரசியல்
திட்டமிட்டு தாமதிக்கப்படும் செம்மணி புதைகுழி அகழ்வு – ஐங்கரநேசன் குற்றச்சாட்டு
நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை…
மேலும் -
தமிழ் நாடு
கரூர் சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம்…
மேலும் -
உலகம்
அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் கடற்கரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுது.…
மேலும் -
உலகம்
6 கிலோ எடையில் பிறந்த அதிசயக்குழந்தை அதிர்ச்சியில் மருத்துவ உலகம்
அமெரிக்காவின் அலபாமாவில் பெண் ஒருவருக்கு 6கிலோ எடையில் குழந்தை பிறந்து வைத்தியசாலையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பமீலா மெய்ன் என்ற பெண். ஓட்டுநராக…
மேலும் -
இலங்கை
வெளிநாட்டு பணவனுப்பல் செப்டம்பரில் அதிகரிப்பு
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…
மேலும் -
அரசியல்
எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் தலையிடும் நாமல்!
எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம் தலையிடுவதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகம்…
மேலும் -
இலங்கை
கைதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? நீதவான்களுக்கு வெளியான புதிய சுற்றறிக்கை
எந்தவொரு சந்தேகநபர்களை அல்லது கைதிகளை விசேட சிறையில் தடுத்துவைக்குமாறு நீதிவான்கள் உத்தரவிடுவதைத் தவிர்க்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸின் கையெழுத்துடன் நீதித்துறை…
மேலும் -
மலையகம்
2000 வீடுகள் அல்ல, 2000 காகிதத் தாள்களை கையளிக்கும் விளம்பர நிகழ்வு – ஜீவன்
அரசாங்கத்தினால் இன்று வழங்கப்பட்ட வீட்டு ஆவணப் பத்திரங்கள் வெறும் காகிதத் தாள்களை வழங்கும் விளம்பர நிகழ்ச்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவருடைய…
மேலும்









