மாதவி
-
இலங்கை
சைக்ளோன் பாதிப்பு காரணமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் காலக்கெடுவை நீட்டித்தது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD)
நாட்டின் பல பகுதிகளில் புயல் ‘திட்வா’ (Cyclone Ditwah) மற்றும் கடுமையான வானிலையால் பரவலான இடையூறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைத்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் மீட்புப் பணி: ஐக்கிய அரபு அமீரகக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 10 சடலங்களை மீட்டனர்
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்குகளுக்குப் பிந்தைய உடனடி நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேடல் மற்றும் மீட்புக் குழுவினர்…
மேலும் -
இலங்கை
சுவிட்சர்லாந்திலிருந்தின் அனர்த்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் நாட்டை வந்தடைந்தது
சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட அனர்த்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானமொன்று இன்று (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த நிவாரணப் பொதிகளில் நீர் சுத்திகரிப்புக்…
மேலும் -
இலங்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு கையாள்வது
நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர், ஈரமான அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) பொது ஆலோசனையை வெளியிட்டுள்ளது.…
மேலும் -
உலகம்
மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்த பிரித்தானியா
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவித் தொகையை, பிரித்தானியா ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக, இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்,…
மேலும் -
உலகம்
டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல்…
மேலும் -
இலங்கை
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்களை அறிவித்த ஜனாதிபதி
2026 ஆம் ஆண்டில் சொத்து வரி விதிக்கப்படமாட்டாது என்றும், அது 2027 ஆம் ஆண்டிலேயே பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வரவு செலவுத்…
மேலும் -
இலங்கை
பலத்த மின்னல் தாக்கம்! மக்களே அவதானம்
மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (05) நண்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள…
மேலும் -
இலங்கை
யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி: விளக்கமளித்த அரசாங்கம்
யாழ் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 8.48 வீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கியுள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டுவதாக தேசிய மக்கள் சக்தியின்…
மேலும் -
உலகம்
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகை
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகைகள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு நாள் அரச பயணமாக புடின் இந்தியா வந்துள்ள நிலையில், இரு…
மேலும்









