மாதவி
-
இலங்கை
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்த சவேந்திர சில்வாவின் உத்தரவு
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பொது மக்கள், முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும் -
இலங்கை
வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 700 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 706 ஏக்கர் அரசாங்கக் காணிகளை 2025 ஆம் ஆண்டுக்குள் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர்…
மேலும் -
இலங்கை
முல்லைத்தீவு பகுதியில் பிடிபட்ட இராட்சத மலைப்பாம்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் மலைப்பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் பிடிபட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (22.10.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது…
மேலும் -
இலங்கை
பல்கலை பதிவாளரின் பொறுப்பற்ற நடவடிக்கை – யாழ்ப்பாணத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு!
யாழ் பல்கலையின் பதிவாளரது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ்பாணம் மவட்டத்தின் உரிமைகள் பதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக…
மேலும் -
உலகம்
ரஷ்யா மீது மீண்டும் தடைகளை அறிவித்த அமெரிக்கா
ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் புதிய தடைகளை அறிவித்துள்ளது. உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த…
மேலும் -
அரசியல்
2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்
2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர்…
மேலும் -
இலங்கை
தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளார் – சாணக்கியன் குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் சதுரங்க இலஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். சாணக்கியன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவிக்கையில்,…
மேலும் -
அரசியல்
அநுர ஆட்சியில் பதிவான முதலாவது அரசியல் கொலை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீதான துப்பாக்கிச் சூடு, அரசாங்கமும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை அலையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்களா…
மேலும் -
விளையாட்டு
தோல்வி அடையாமல் இருக்கும் பலசாலிகளான அவுஸ்திரேலியா – இங்கிலாந்து மோதும் போட்டி இன்று
சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் பலசாலிகளும் நடப்பு மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடையாமல் இருப்பவையுமான அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி…
மேலும் -
தொழில்நுட்பம்
Google Chromeக்கு சவால்- ChatGPT Atlas AI அறிமுகம்
உலகின் மிகவும் பிரபலமான உலாவியான குரோமை இயக்கும் கூகிள் போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) ஆற்றல் கொண்ட புதிய வலை உலாவியை…
மேலும்









